Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- பக்கங்கள்
- 297
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0FMFPN839
ஒரு காவலனின் கதை!
காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் சர்வேஸ்வரன் தன் கடமையை திறமையாக செய்யும் துடிப்பான இளைஞன்.
அவனிடம் ஒப்படைத்திருக்கும் பொறுப்பு அவனின் உறக்கத்தைப் பறிக்கும் வகையில் சிறு துப்பு கூட கிடைக்காமல் அவனை சோதிக்க, அதற்கு உதவ வேண்டிய அவனின் மாமன் மகள் சௌதாமினியோ இவனைக் கண்டாலே ஓடும் ரகம்.
மொத்த குடும்பத்தையும் தாங்கும் பெண்ணவளுக்கு இவன் என்றால் மட்டும் வேப்பங்காய் கசப்பு!
விதியோ…
Shelves
More like this
தீஞ்சுவை நீயடா
‘விடிய விடியப் பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாம தனியாகவே வண்டியை ஓட்டிட்டு வந்துட்டானா?’ என எண்ணிப் பார்க்கவே அவளுக்கு மலைப்பாக இருந்தது. அயர்ந்து உறங்குபவனை எழுப்பக் க…
மௌனமதில் யுத்தம் ஏனடி?
எதை எதையோ அசைப்போட்டபடி இலக்கின்றி எங்கெங்கோ பார்வையைச் சுழல விட்டுக் கொண்டிருந்தவளை நோக்கி இவள் சற்று நேரம் முன்பு முகம் சுழித்துத் திருப்பிய அந்த வயதான மனிதர் ப…
வேப்பம்பூவின் தேன்துளி
இத்தனை கூட்டத்தில் நம்மைத் தெரியப் போகிறதா என்று ஆசுவாசம் எழ, அவளுடைய பதற்றம் சற்று விலகியது. ஆடைகளைப் பார்க்கும் ஆர்வத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் நகர்ந்திருக்க, “இங்க …
காவியத் தலைவன்
விழி மூடி சோபாவில் தலையை பின்னால் சாய்த்து அமர்ந்திருந்தவனின் செவிகளில் மெலிதாக கொலுசொலி. நொடிகள் கடக்கக் கடக்க அந்த கொலுசொலியின் சத்தம் கூடிக்கொண்டே சென்றது. அந்த ஒலிய…
உள்ளம் உருகுதடி
வணக்கம். "உள்ளம் உருகுதடி" குறுநாவல் கடந்த டிசம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டு, சுடர் கொடி மாத இதழில் பிரசுரமான கதையாகும். கதையைப்பற்றி : அண்ணனின் …