திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908
Tirunelveli Ezhuchiyum V.O.C.yum 1908
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- மொழி
- தமிழ் (Tamil)
2024-ஆம் ஆண்டின் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்ற இந்த நூல், 1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும், அதில் வ.உ.சிதம்பரனாரின் ஈடுபாட்டையும் தகுந்த வரலாற்று ஆவணங்களுடன் விவரிக்கிறது. காலனி ஆதிக்கத்திற்கு எதிரான சுதேசி கப்பல் நிறுவனத்தின் எழுச்சியையும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அது ஏற்படுத்திய பெரும் சவாலையும் நுட்பமான ஆய்வின் மூலம் ஆசிரியர் ஆவணப்படுத…
Appears in following lists
Shelves
More like this
முச்சந்தி இலக்கியம்
இது மெல்லிய தாளில், மலிவான அச்சில், பெரிய எழுத்தில், பல்வேறு பொருள்கள் பற்றி 19 -ம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வெளியான வெகுசன இலக்க…
எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)
உள்ளூர் ஜமீந்தார் முதல் உலகப் போர் வரை பாரதியைச் சுற்றிச் சுழன்ற உலகத்தைக் காட்டும் கண்ணாடி யே இந்த ‘எழுக,நீ புலவன்!” . முக்கால் நூற்றாண்டுப் பாரதி ஆய்வுக்குப் பிறகும் இன்னும்…
அந்தக் காலத்தில் காப்பி இல்லை
காப்பியும் புகையிலையும் தமிழ்ச் சமூகத்தில் எதிர்கொள்ளப்பட்ட முறை; திராவிட இயக்கத்தின் மொழி சார்ந்த அரசியல்; பாரதியின் எழுத்து வாழ்க்கை பற்றிய சமூகவியல் நோக்கு; கருத்துப்படங்…
தமிழ் கதாபாத்திரங்கள்: ஆளுமைகள், அரசியல், கலாச்சாரம்
Tamilnadu’s politics and culture befuddle outside observers. Ruled for half a century by two regional parties – DMK and AIADMK – its politics has …
வ.உ.சியும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா
கப்பலோட்டிச் சிறை சென்ற வ.உ.சி. வறிய நிலையிலிருந்தபோது அவருக்கு இந்தியத் தமிழர்கள் கைகொடுத்தார்களோ இல்லையோ தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பேருதவி புரிந்தனர். காந்தி வழியாக…