தமிழகக் கலைகளும் கல்வெட்டுக்களும்
Share:

தமிழகக் கலைகளும் கல்வெட்டுக்களும்

Tamilagak Kalaigalum Kalvettukkalum

Check Price on Amazon
பக்கங்கள்
208
பதிப்பகம்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

தமிழகக் கலைகளும் கல்வெட்டுகளும், மா. இராசமாணிக்கனார் எழுதிய வரலாற்று நூல். தமிழக பண்பாட்டையும் வரலாற்றையும் ஆய்வு நோக்கில் எழுதியுள்ளார் ஆசிரியர். தமிழ்நாட்டில் சிற்பக்கலை, நடனக் கலை, நாடகக் கலை, மருத்துவம், சமயம் அரசியல், சோழர், பாண்டியர், சேரர் வரலாறுகள் உள்ளிட்ட வெவ்வேறு தலைப்புகளில் விவரித்து எழுதியுள்ளார்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
Essays கட்டுரைகள்

More like this


தமிழக கலையும் பண்பாடும்

தமிழரின் பாரம்பரியமும் பண்பாடும் கலையொழுக்கமும் காலத்தை அடையாளங்காட்டும் கண்ணியமுடையது தமிழினம். அந்தத் தமிழினத்தின் கலையழகை, பண்பாட்டு முகவரியை அடையாளங்காட்டுகின்ற வகை…

பேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ

சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும்,…

மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்

இந்தியாவிற் குடிபுகுந்த ஆரியர் முதன் முதல் தங்கியிருந்த இடம் சிந்துவெளியே யாகும். அவ்விடத்திற்றான் அவர்கள் ரிக்வேதம் பாடினர். அவர்கள், அங்குத் தங்கட்குமுன் இருந்த பண்டை மக்களோட…

தமிழக கலைகளும் கல்வெட்டுகளும்

தமிழகக் கலைகளும் கல்வெட்டுகளும், மா. இராசமாணிக்கனார் எழுதிய வரலாற்று நூல். தமிழக பண்பாட்டையும் வரலாற்றையும் ஆய்வு நோக்கில் எழுதியுள்ளார் ஆசிரியர். தமிழ்நாட்டில் சிற்பக்கலை…

கிமு கிபி

'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்…

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க

1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…

இந்தியாவில் சாதிகள்

இந்தியச் சமூகக் கட்டமைப்பின் ஆணிவேராக விளங்கும் சாதிய முறையைப் பற்றி மானுடவியல் ரீதியாக ஆராயும் மிகச்சிறந்த ஆய்வு நூல் இதுவாகும். 1916-ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்த…

4.4/5 · 100+ reviews

கற்றதும்... பெற்றதும்...

இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா

3.9/5 · 28 reviews

திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்

ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…

மறைக்கப்பட்ட இந்தியா

ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…