மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்
Mohanjo-tharo Alladhu Sindhuveli Naagarigam
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்
Mohanjo-tharo Alladhu Sindhuveli Naagarigam
- பக்கங்கள்
- 200
- பதிப்பகம்
- நாம் தமிழர் பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
இந்தியாவிற் குடிபுகுந்த ஆரியர் முதன் முதல் தங்கியிருந்த இடம் சிந்துவெளியே யாகும். அவ்விடத்திற்றான் அவர்கள் ரிக்வேதம் பாடினர். அவர்கள், அங்குத் தங்கட்குமுன் இருந்த பண்டை மக்களோடு போர் செய்ய வேண்டியவர் ஆயினர். ‘அப்பகைவர் நல்ல நகரங்களை அமைத்துக்கொண்டு மாட மாளிகைகளில் சிறந்த செல்வப்பெருக்கத்தோடு வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேள்வி செய்யாதவர்கள்; உருவவழிபாடு கொண்டவர்; தட்டை முக்குடையவர்; குள்ளர்கள்; மாயா…
Genres
Shelves
More like this
தமிழக கலைகளும் கல்வெட்டுகளும்
தமிழகக் கலைகளும் கல்வெட்டுகளும், மா. இராசமாணிக்கனார் எழுதிய வரலாற்று நூல். தமிழக பண்பாட்டையும் வரலாற்றையும் ஆய்வு நோக்கில் எழுதியுள்ளார் ஆசிரியர். தமிழ்நாட்டில் சிற்பக்கலை…
பேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ
சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும்,…
தமிழக கலையும் பண்பாடும்
தமிழரின் பாரம்பரியமும் பண்பாடும் கலையொழுக்கமும் காலத்தை அடையாளங்காட்டும் கண்ணியமுடையது தமிழினம். அந்தத் தமிழினத்தின் கலையழகை, பண்பாட்டு முகவரியை அடையாளங்காட்டுகின்ற வகை…
தமிழகக் கலைகளும் கல்வெட்டுக்களும்
தமிழகக் கலைகளும் கல்வெட்டுகளும், மா. இராசமாணிக்கனார் எழுதிய வரலாற்று நூல். தமிழக பண்பாட்டையும் வரலாற்றையும் ஆய்வு நோக்கில் எழுதியுள்ளார் ஆசிரியர். தமிழ்நாட்டில் சிற்பக்கலை…
வந்தார்கள்... வென்றார்கள்!
ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்…
குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும்
"தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பக…
இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு
என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது…
அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்
மனிதனால் படைக்கப்பட்ட பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிஸின் ஈஃபிள் டவர், சீனப் பெரும் சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசியம், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் க…
எனது இந்தியா
இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…
ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்
இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?” என்று எப்போதும் அதிர்வுகலைக் கிளப்பும் ஆளுமை அடால்ஃப் ஹிட்லர் பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்ப…