Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- பக்கங்கள்
- 88
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- காடோடி பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788195147113
- ASIN
- B0DM47N88Z
மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளிகளிலிருந்து மேய்ச்சல் நிலம் தேடி இந்தியத் துணைக்கண்டத்திற்குள் புலம்பெயர்ந்த ஆரியர்கள், இங்கு வேரூன்றியிருந்த தொல்குடி சமூகங்களின் பண்பாட்டை எவ்வாறு சிதைத்தனர் என்ற கேள்வியிலிருந்து தொடங்குகிறது இந்த ஆய்வு. ரிக் வேதத்தில் இடம்பெறும் ஆப்கானிய ஆறுகளும், அதில் குறிப்பிடப்படாத ஆலமரமும் விந்தியமலையும், ஆரியர்கள் இம்மண்ணின் சொந்தக்காரர்கள் அல்ல என்பதை நிரூபிக்கின்றன. வ…
Shelves
More like this
பால் அரசியல்
தம் குழந்தைகளுக்கு உண்மையாகவே தாய்ப்பால் கொடுக்க நினைத்தாலும், தமக்குப் பால் சுரப்பதில்லை என்று பல தாய்மார்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அது உண்மை நிலை அல்ல. எந்தவொரு த…
கார்ப்பரேட் கோடரி
சில கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கியமான வேலையே இயற்கை வளங்களைச் சுரண்டி, கோடி கோடியாகப் பணம் குவிப்பதுதான். நிலம் கையகப்படுத்தும் சட்டம் கிராம மயமாக்கல்' என்ற கிண…
காடோடி
மண் மரித்த கதை... "ஓர் ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதி. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதம"-நக்கீரன் நன்கு பருத்து…
நீர் எழுத்து
நம் மூச்சு என்பதும் நீரே! நிலமும் நீரே! நிலத்தில் வாழும் உயிரும் நீரே! தாவரங்கள், விலங்குகள் அனைத்துமே நீராலானது.