சிறைபட்டேன் சின்னவளே
Share:

சிறைபட்டேன் சின்னவளே

Siraipatten Sinnavale

Check Price on Amazon
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0F837P14T

மனைவி மீது அதீத காதலோடும், அன்போடும் வாழ்ந்த தேவேஷ் (நாயகன்) மனைவியின் மறைவிற்கு பின்னே அதீத வேதனையில் இருக்கிறான்.

இந்த நிலையில் என்னைத்தான் மணந்தாக வேண்டும் என்று நிர்பந்தம் செய்யும் மங்கையர்கரசியை (நாயகி) நாயகனால் ஏன் மறுக்க முடியவில்லை?

மங்கையர்கரசியை மறுமணம் செய்யும் தேவேஷ் திருமண வாழ்வு எவ்விதம் தொடங்கியது என்பதை அறிந்துகொள்ள “சிறைபட்டேன் சின்னவளே” வாசியுங்கள் தோழமைகளே.

கதையிலிருந்து சில து…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


ஒரு முடிவின் துவக்கம்

தனது தாயின் வாழ்வைச் சிதைத்த முகமறியாத தந்தையின் மீது தீராத வெறுப்புடன் வளரும் நாயகி ராஜநந்தினியின் உணர்வுப் போராட்டமே இக்கதையின் கருவாகும். ஒருபுறம் தன் தந்தை யார் என்…

மலர்ந்தும் நாணமேனடா

கதையிலிருந்து சில துளிகள்… “உனக்கு கல்யாணம் ஆனாதான் என்னால நிம்மதியா கல்யாணம் செய்துக்க முடியும்” என்றான். “இப்போ கொஞ்சம் டிப்ரஸன்ல இருக்கேன். அது சரியாகவும் பண்ணி…

கண்ணே என்னை களவாடு

குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களையும், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த காதலையும் மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. நாயகி அபிராமி தனது குடும்பப் பிணைப்பு…