மலர்ந்தும் நாணமேனடா
Share:

மலர்ந்தும் நாணமேனடா

Malarnthum Naanamenada

Check Price on Amazon
பக்கங்கள்
380
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0FPXMGXX2

கதையிலிருந்து சில துளிகள்…

“உனக்கு கல்யாணம் ஆனாதான் என்னால நிம்மதியா கல்யாணம் செய்துக்க முடியும்” என்றான். “இப்போ கொஞ்சம் டிப்ரஸன்ல இருக்கேன். அது சரியாகவும் பண்ணிக்கிறேன். நீங்க பண்ணிக்கோங்க” என்றாள் நலிந்த குரலில்.

சிவப்ரியாவின் குரலில் இதுவரை இருந்த திடம் காணாமல் போயிருக்க, வந்ததிலிருந்து தனது முகத்தை பாராமல் பேசிக்கொண்டிருந்தவளை ஊன்றிப்பார்த்தான் அருட்செல்வன். “எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்க…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


சிறைபட்டேன் சின்னவளே

மனைவி மீது அதீத காதலோடும், அன்போடும் வாழ்ந்த தேவேஷ் (நாயகன்) மனைவியின் மறைவிற்கு பின்னே அதீத வேதனையில் இருக்கிறான். இந்த நிலையில் என்னைத்தான் மணந்தாக வேண்டும் எ…

ஒரு முடிவின் துவக்கம்

தனது தாயின் வாழ்வைச் சிதைத்த முகமறியாத தந்தையின் மீது தீராத வெறுப்புடன் வளரும் நாயகி ராஜநந்தினியின் உணர்வுப் போராட்டமே இக்கதையின் கருவாகும். ஒருபுறம் தன் தந்தை யார் என்…

கண்ணே என்னை களவாடு

குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களையும், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த காதலையும் மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. நாயகி அபிராமி தனது குடும்பப் பிணைப்பு…