சித்தர்கள் வாழ்க்கை
Share:

சித்தர்கள் வாழ்க்கை

Siddhargal Vazhkai

Check Price on Amazon

சித்தர்கள் வாழ்க்கை

Siddhargal Vazhkai

பக்கங்கள்
256
பதிப்பகம்
விகடன் பிரசுரம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788189936068

விந்தைகள் நிறைந்ததுதான் சித்தர்களின் வாழ்க்கை. வாழுங்காலத்தில் அவர்கள் தன்னலமற்று வாழப் பழகிக் கொண்டவர்கள். சாதி பேதத்தைக் கடந்த அந்த யோகிகள், உலகில் உள்ள அத்தனை உயிர்களும் பசிப்பிணி அற்று, நல்வாழ்வு வாழ வேண்டும் என்று பிரயாசை கொண்டவர்கள். சித்தர்களது வாழ்க்கை விசித்திரமானது. அவர்கள் உபதேசித்த பொன்மொழிகள் யாவும் மக்கள் நல்வாழ்வு வாழ வழி சொல்லும் மந்திரங்களாக இருக்கின்றன. அதை பல இடங்களில், பல வழிக…

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஆன்மீகம் Spirituality

More like this


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க

வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …

ஞானப் பொக்கிஷம்

வாழ்க்கையில் படிப்பதற்கு இரண்டு விதப் புத்தகங்கள் வேண்டும். ஒன்று உழைத்து அலுத்துச் சலித்திருக்கும்போது மனதை லகுவாக்குவதற்காகப் படிக்க வேண்டிய ‘லைட் ரீடிங்’ புத்தகங்கள். சில ‘…

பர்த்ருஹரியின் நீதி சதகம்

இதுவரை இவர் தமிழில் 15-க்கும் மேற்பட்ட அபூர்வமான ஞான நூல்களை எழுதியுள்ளார். இப்பணி மேலும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக் காட்சியிலும் பல முறை …

அஷ்டாவக்ரர் உபதேசங்கள்

இந்த நூல் அஷ்டாவக்ரர் உபதேசங்கள், பி.என். பரசுராமன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : பி.என். பரசுராமன், இவர் 21.5.1952ம் ஆண்டு திர…

பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பாகம் 1 & 2 (இரண்டும் சேர்த்து)

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமா…

மன உறுதியுடன் வாழ பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம்

வங்கியில் இருந்து ஏராளமான பணத்தை வாங்கிக் கொண்ட ஒருவர், அதை ஸ்கூட்டரில் பக்கவாட்டில் உள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு கிளம்பினார். அத்தனையும் வரிசையான எண்களைக் கொண்ட ரூபாய் நோ…

யட்சப்பிரச்னம் பிரச்னோத்தர ரத்னமாலிகா

இந்தச் சிறிய புத்தகத்தில் இரண்டு அரிய பெரிய பொக்கிஷங்கள் அடங்கியுள்ளன. ஒன்று யட்சப் பிரச்னம் யட்சனின் கேள்விகளும் - தருமரின் பதில்களும். இரண்டு ஆதிசங்கரர் கேள்வி பதில் மூலமாக…

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

5.0/5 · 5 reviews

பெரிய புராணக் கதைகள்

பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…