மன உறுதியுடன் வாழ பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம்
Share:

மன உறுதியுடன் வாழ பர்த்ருஹரியின் வைராக்கிய சதகம்

Mana Urudhiyudan Vaazha Barthruharyin Vairaagya Sadhagam

Check Price on Amazon
பக்கங்கள்
83
பதிப்பகம்
அல்லயன்ஸ்
மொழி
தமிழ் (Tamil)

வங்கியில் இருந்து ஏராளமான பணத்தை வாங்கிக் கொண்ட ஒருவர், அதை ஸ்கூட்டரில் பக்கவாட்டில் உள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு கிளம்பினார். அத்தனையும் வரிசையான எண்களைக் கொண்ட ரூபாய் நோட்டுக்கள். போகும் வேகத்தில் ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்று வழியில் விழுந்து விட்டது. வண்டி போன வேகத்தில், ஓட்டுபவருக்கு அது தெரியவில்லை.போய் விட்டார்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
சிறுகதைகள் Short Stories

More like this


யட்சப்பிரச்னம் பிரச்னோத்தர ரத்னமாலிகா

இந்தச் சிறிய புத்தகத்தில் இரண்டு அரிய பெரிய பொக்கிஷங்கள் அடங்கியுள்ளன. ஒன்று யட்சப் பிரச்னம் யட்சனின் கேள்விகளும் - தருமரின் பதில்களும். இரண்டு ஆதிசங்கரர் கேள்வி பதில் மூலமாக…

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க

வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …

சித்தர்கள் வாழ்க்கை

விந்தைகள் நிறைந்ததுதான் சித்தர்களின் வாழ்க்கை. வாழுங்காலத்தில் அவர்கள் தன்னலமற்று வாழப் பழகிக் கொண்டவர்கள். சாதி பேதத்தைக் கடந்த அந்த யோகிகள், உலகில் உள்ள அத்தனை உயிர்களும் பசிப்…

ஞானப் பொக்கிஷம்

வாழ்க்கையில் படிப்பதற்கு இரண்டு விதப் புத்தகங்கள் வேண்டும். ஒன்று உழைத்து அலுத்துச் சலித்திருக்கும்போது மனதை லகுவாக்குவதற்காகப் படிக்க வேண்டிய ‘லைட் ரீடிங்’ புத்தகங்கள். சில ‘…

பர்த்ருஹரியின் நீதி சதகம்

இதுவரை இவர் தமிழில் 15-க்கும் மேற்பட்ட அபூர்வமான ஞான நூல்களை எழுதியுள்ளார். இப்பணி மேலும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக் காட்சியிலும் பல முறை …

அஷ்டாவக்ரர் உபதேசங்கள்

இந்த நூல் அஷ்டாவக்ரர் உபதேசங்கள், பி.என். பரசுராமன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : பி.என். பரசுராமன், இவர் 21.5.1952ம் ஆண்டு திர…

பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு பாகம் 1 & 2 (இரண்டும் சேர்த்து)

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமா…

வைரமுத்து சிறுகதைகள்

விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…

கருட புராணம்

கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…

சிறு சிறுகதைகள்

இந்தப் பகுதியில் சின்னஞ்சிறு விஷயங்கள் பல எழுதப்போகிறேன். முதலில் சின்னஞ்சிறு கதைகள்,அப்புறம் கவிதைகள், அறிவுயல் விஷயங்கள்,புதிர்கள், படங்கள் இவற்றுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா…

4.3/5 · 3 reviews