Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
ருசி கண்ட பூனை
Rushi Kanda Poonai
- பக்கங்கள்
- 101
- பதிப்பகம்
- Pustaka Digital Media
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B07F3TH7FG
ஒரே விபத்தில் தன் மனைவி மற்றும் நண்பனை இழந்த சிட்டிபாபு, தன் நண்பன் மகள் ரத்னாவை தன் மகளென பாசம் செலுத்துகிறான். கிராமத்திலிருந்து நகரத்துக்கு படிக்க வரும் ரத்னா சிட்டிபாபுவின் வசதியான வாழ்க்கையை கண்டு வியக்கிறாள். அதன் காரணமாக அவள் எடுக்கும் விபரீத முடிவு என்ன? அதனால் சிட்டிபாபு எடுத்த முடிவுகள் என்ன? ஆடம்பர வாழ்க்கையை ருசி கண்ட பூனையாய் வாழும் ரத்னா உண்மை பாசம் உணர்வாளா? வாருங்கள் வாசிப்போம்.
Shelves
More like this
சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?
தனி மனிதனுள் தோன்றும் தவிர்க்கப்பட வேண்டிய சில சின்ன நூலிழைகள் போன்ற உணர்வுகள் படிப்படியாகப் பெரிதாக உருமாறி வலிமை பெற்று அவனைப் பல பூதாகாரமான பிரச்சனைகள் என்னும் இரு…
நண்டு
Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during…
அம்மா சொன்ன கதைகள்
ரொம்ப வருஷங்களாக எனக்குள் ஓர் ஆசை - தலையை மட்டும் வெளியில் நீட்டி பறக்கலாமா என்று யோசனை பண்ணிவிட்டு 'ம்ஹூம் வேண்டாம்' என்கிற தீர்மானத்துடன் மறுபடியும் பொந்துக்குள் தலையை இ…
தான் தன் சுகம்
Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during…
ஆயிரம் காலத்துப் பயிர்
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். ஜாதி மாற்றி திருமணம் செய்துகொள்ளும் கண்ணன் மற்றும் மலர்விழி. எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் திருமண பந்தத்தில் ஈடுபட்ட மலர்விழியின் மணவா…
மாலையில் பூக்கும் மலர்கள்
Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during…
வானத்து நிலா
Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during…
பாலங்கள்
மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையினூடாக ஒரு நூற்றாண்டுக் காலத் தமிழ்ச் சமூகத்தின் மாற்றங்களைப் பதிவுசெய்யும் நாவல் இது. 1907 முதல் 1985 வரையிலான காலகட்டத்தில் பட்டம்மா, …
பார்வை
Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during…