ஆயிரம் காலத்துப் பயிர்
Share:

ஆயிரம் காலத்துப் பயிர்

Aairam Kaalathu Payir

Check Price on Amazon

ஆயிரம் காலத்துப் பயிர்

Aairam Kaalathu Payir

பக்கங்கள்
186
பதிப்பகம்
Pustaka Digital Media
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0757GKKCG

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். ஜாதி மாற்றி திருமணம் செய்துகொள்ளும் கண்ணன் மற்றும் மலர்விழி. எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் திருமண பந்தத்தில் ஈடுபட்ட மலர்விழியின் மணவாழ்க்கை எவ்வாறு அமைந்தது? ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வார்களா என்பதை வாசித்து அறிந்துகொள்வோம் சிவசங்கரியின் ஆயிரம் காலத்துப் பயிரில்...

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?

தனி மனிதனுள் தோன்றும் தவிர்க்கப்பட வேண்டிய சில சின்ன நூலிழைகள் போன்ற உணர்வுகள் படிப்படியாகப் பெரிதாக உருமாறி வலிமை பெற்று அவனைப் பல பூதாகாரமான பிரச்சனைகள் என்னும் இரு…

தியாகு: ஒரு மனிதனின் கதை

English, Tamil (translation)

3.8/5 · 6 reviews

நண்டு

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during…

3.6/5 · 5 reviews

அம்மா சொன்ன கதைகள்

ரொம்ப வருஷங்களாக எனக்குள் ஓர் ஆசை - தலையை மட்டும் வெளியில் நீட்டி பறக்கலாமா என்று யோசனை பண்ணிவிட்டு 'ம்ஹூம் வேண்டாம்' என்கிற தீர்மானத்துடன் மறுபடியும் பொந்துக்குள் தலையை இ…

4.5/5 · 2 reviews

தான் தன் சுகம்

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during…

2.0/5 · 2 reviews

ருசி கண்ட பூனை

ஒரே விபத்தில் தன் மனைவி மற்றும் நண்பனை இழந்த சிட்டிபாபு, தன் நண்பன் மகள் ரத்னாவை தன் மகளென பாசம் செலுத்துகிறான். கிராமத்திலிருந்து நகரத்துக்கு படிக்க வரும் ரத்னா சிட்டிபாப…

மாலையில் பூக்கும் மலர்கள்

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during…

வானத்து நிலா

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during…

பாலங்கள்

மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையினூடாக ஒரு நூற்றாண்டுக் காலத் தமிழ்ச் சமூகத்தின் மாற்றங்களைப் பதிவுசெய்யும் நாவல் இது. 1907 முதல் 1985 வரையிலான காலகட்டத்தில் பட்டம்மா, …

4.3/5 · 35 reviews

பார்வை

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during…