ராமாயணம் (சக்ரவர்த்தித் திருமகன்) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
Share:

ராமாயணம் (சக்ரவர்த்தித் திருமகன்) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Ramayanam (Chakravarthi Thirumagan)

Check Price on Amazon

ராமாயணம் (சக்ரவர்த்தித் திருமகன்) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Ramayanam (Chakravarthi Thirumagan)

பக்கங்கள்
614
பதிப்பகம்
வானதி பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

சக்கரவர்த்தித் திருமகன் எனும் இராமாயணம் வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இராசகோபாலாச்சாரி எழுதிய இராமாயணம் . கல்கி பத்திரிக்கையில் தொடராக வாராவாரம் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தால் பின்னர் ’இராமாயணம்’ என்ற தலைப்பில் வெளியானது. சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல். இந்நூலின் முடிவுரையில் இராஜாஜி, ’குழந்தைகளுக்கு ஒரு வார்த்தை’ என்ற குறிப்பில், யாருடைய உதவியும் இல்லாமல் குழந்தைகள் தாங்களே படித…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Tamil Literature தமிழ் இலக்கியம்

More like this


ஆத்ம சிந்தனை

சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் ரோமாபுரியை ஆண்டுவந்த சக்கரவர்த்தி மார்க்க அரேலியருடைய ஆத்ம சிந்தனையைப் படிக்கும்போது நமக்கு உள்ளத்தெளிவும் தீர்க்கதரிசனமும் ஏற்படுகின்றன. நமத…

பக்தி நெறி

“வேதம்பகர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை ஓதும் சடகோபன்" என்று துதிக்கப்படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்களை விளக்கிக் கல்கியில் எழுதிவந்தேன். அவற்றைத் தொகுத்துப் புஸ்…

மகாபாரதம்

No description added

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

4.4/5 · 200+ reviews

தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.0/5 · 100+ reviews

கற்றதும்... பெற்றதும்...

இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா

3.9/5 · 28 reviews

ஒரு சிறு இசை

2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…

3.8/5 · 33 reviews

தாயுமானவன்

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

4.4/5 · 18 reviews

ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்

பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் …

திருக்குறள் பரிமேலழகர் உரை

இந்திரன் முதலிய இறையர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல்வீடும் நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி உன உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொ…

வழி வழி வள்ளுவர்

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்…

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

இந்த நூலிப் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை. வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் …

3.0/5 · 19 reviews