ஆர். சோமசுந்தரத்தின் காதல் கதை
Share:

ஆர். சோமசுந்தரத்தின் காதல் கதை

R. Somasundarathin Kadhal Kathai

Check Price on Amazon
4.2/5 · 70 reviews

ஆர். சோமசுந்தரத்தின் காதல் கதை

R. Somasundarathin Kadhal Kathai

4.2/5 · 70 reviews
பக்கங்கள்
42
வடிவம்
Kindle Edition
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B081Y378B4

வாழ்க்கையை வாழ வந்தவர்கள் மத்தியில் சோமசுந்தரம் வாழ்க்கையை வேடிக்கை பார்க்க வந்தவன். எதிலும் நிலையானவன் இல்லை. தான் பயணிக்கவேண்டிய வழியை இதுவரை தனக்காகப் போட்டுக்காட்டியவர்களை ஒரு காதலால் இழக்கிறான். வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு வாழவேண்டிய சூழல் ஏற்படுகிறது. யாரெல்லாம் அவன் வாழ்க்கையில் வந்தார்கள்? வாழப்பழகிக்கொண்டானா இல்லையா? மதத்திலும், சாதியிலும், கலாச்சாரத்திலும் உழலும் மக்களுக்கு சாதாரண…

Interested in this book? Check Price on Amazon
Quotes

எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதில் அப்படி என்னதான் பிரச்சினை? மறுபிறப்பின் மீது, சொர்க நரகத்தின் மீது நம்பிக்கை இருப்பதால்தான், கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையில் நன்றாக, ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ்வதில் இவர்களுக்கு இவ்வளவு பிரச்சினை இருக்கிறதா? இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. அதற்கு முன்னும் பின்னும் முடிவிலா சூனியம் என்பதை உணர்ந்தாலாவது இவர்கள் வாழத் தொடங்குவார்களா?

லவ் பண்ணலனு சொன்னா பின்னாடி சுத்துற பையன் கொன்னுறான். லவ் பண்றேனு சொன்னா பெத்த அப்பனே கொன்னுறான்… பாவம்யா இந்த பொண்ணுங்க…

மனித வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையே அடுத்தவர்களுடன் தன்னையோ, தன் உறவுகளையோ, தன் வாழ்க்கையையோ ஒப்பிடும் குணம்தான்.

More Quotes...
Shelves
Romance Comedy Satire காதல் நையாண்டி Novel நாவல் நகைச்சுவை

More like this


ஆதலினால் காதல் செய்வீர்

சென்னையில் ஒரு வாடகை வீட்டில் நான்கு நண்பர்கள் — அமைதியான ஜோமோ, காதலை நிராகரிக்கும் அரிஸ், தைரியமான கிட்டா, திருமணமான பார்ஸாரதி (மாமா) — ஒன்றாக வாழ்கிறார்கள். ஜோமோ…

3.6/5 · 20 reviews

தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.0/5 · 100+ reviews

சில நேரங்களில் சில மனிதர்கள்

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

3.5/5 · 200+ reviews

ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்

எல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம். எந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான். எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு …

2.8/5 · 17 reviews

சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத் துறைகளுக்கு வழி வகுத்த பல அறிஞர்களில் கல்கியின் பங்கு மிகப் பெரியது. ஆனந்த விகடனுக்கு ஆசிரியராக இருந்தபோதும், பிறகு தாமே தொடங்கிய கல்கிக்…

4.3/5 · 200+ reviews

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

4.2/5 · 43 reviews

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

4.4/5 · 200+ reviews

மிர்தாதின் புத்தகம்

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…

நந்தி ரகசியம்

இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…

3.4/5 · 11 reviews

ஒரு சிறு இசை

2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…

3.8/5 · 33 reviews

எனக்குள் பேசுகிறேன்...

உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…

மரகதலிங்கம்

சிவன்குடி மரகதலிங்கம் மிக விசேஷமானது.புராணப்படி இந்திரனே அந்த மரகதலிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகதலிங்கத்தை -தொடர்ந்து ஒரு மண்டல க…

3.8/5 · 9 reviews