Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
புறப்பாடு
Purappadu
- பக்கங்கள்
- 456
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Natrinai
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789382648666
பத்தொன்பது வயதில் வீட்டைவிட்டுப் புறப்பட்டு, பின்னர் இந்தியா முழுவதும் அலைந்து திரிந்த ஒரு இளைஞனின் சுயசரிதை இது. அனுபவங்களைக் காலவரிசைப்படி அல்லாமல், அகமனத்தில் அவை எவ்வாறு சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதன் அடிப்படையில் நினைவுகளை மீட்டெடுக்கும் தனித்துவமான உத்தியில் இந்நூல் விரிகிறது. மையச்சரடு ஒன்றைத் தொட்டு இழுத்து, அது கொண்டுவரும் அனுபவங்களை எழுத்தாக்கும் இந்த முறை, வாசகனை நேரடியாக அக உ…
Quotes
இன்னொருவனை ஏமாற்றுவது தான் அயோக்கியத்தனம். தன்னைத்தானே திறமையாக ஏமாற்றுவது முட்டாள்தனம் மட்டும்தான்.
சிவகுருநாத பிள்ளை மேலே சர்ச்சை செய்யவில்லை. நான் எழுதிய ’சைவ சூடாமணி’ நூலில் அரிஸ்டாட்டில் மேற்கோள் இருந்ததைச் சுட்டிக்காட்டி “இது எப்டி சைவத்திலே?” என்று ஒருநாள் கேட்டார். “உலகம் முழுக்க இருக்கிற எல்லா ஞானமும் சைவம்தானே?” என்றேன்.
ஏன்?” என்றேன். “எவன் படிக்கிறான்? படிச்சாலும் அந்த மருந்த செஞ்சிர முடியுமா? வலமாப்போற வேம்போட வேரும் வெட்டிவேர் குருத்தும் மூத்த களுகு முட்டையோடே நலமா அரைச்சு நாற்களஞ்சு வேம்பெண்ணை நாலில் ஒண்ணாக்கிண்ணூ சும்மா அடிச்சி உட்டா எவனால அதையெல்லாம் போட்டு மருந்தரைக்க முடியும்? பேசாம உள்ளூர் மாட்டாசுபத்திரியிலே போனா அவன் ஊசியக்கீசிய போட்டு மாட்ட காப்பாத்துறான்.
Shelves
More like this
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆன்…
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
இந்து ஞான மரபு என்பது ஒரே மையத்தில் இருந்து உருவான ஒற்றைத் தத்துவம் அல்ல; பல்வேறு சிந்தனைப் போக்குகள் ஒன்றோடொன்று விவாதித்தும் வளர்த்தெடுத்தும் உருவாக்கிய ஒரு பரந்த பொதுத்த…
பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்
"உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போ…
முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதி…
வெண்கடல்
உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கு…
சோற்றுக் கணக்கு
காரத்தைச்சோற்றில் போட்டுப் பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்குப் பரிந்து சோறிட்டதில்லை. நான் நிறைந்து சாப்…
நாவல் கோட்பாடு
நாவல் என்றால் என்ன? கதை, சிறுகதை, நெடுங்கதை, நாவல் - இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்? தமிழில் எழுதப்பட்ட ‘நாவல்கள்’ என்று சொல்லப்படுபவை உண்மையிலேயே நாவல்கள்தானா? இதுப…
இந்திய ஞானம் (தேடல்கள், புரிதல்கள்)
இந்திய சிந்தனை மரபின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் குறித்த விவாதங்களும் ஆய்வுகளும் அடங்கிய நூல் இது. தமிழ் பேரிலக்கியங்களான திருக்குறள், சங்க இலக்கியங்கள் போன்றவற்றை இந்திய…
இந்தியப் பயணம்
ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புத…
அருகர்களின் பாதை
ஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும்பொர…
புல்வெளி தேசம் ஆஸ்திரேலியப் பயணம்
ஆஸ்திரேலியா இயற்கை சில பரிசோதனைகள் நிகழ்த்துவதற்காக ஒதுக்கு புறமாக கொண்டு வைத்த ஒரு நிலம். அங்கே விசித்திரமான மிருகங்கள் வேறுபட்ட செடிகொடிகள் உள்ளன. அந்நிலத்து மனிதர்…
வேங்கைச்சவாரி
கன்னட மொழியின் முதன்மையான இளம் எழுத்தாளரான விவேக் ஷன்பேக் சிறுகதை, நாவல் மற்றும் இலக்கிய விமர்சனங்களிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார். இவரின் ஒன்பது சிறுகதைகளின் மொழிப…