Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
இதுவரை நூல் வடிவில் வெளிவராத பதினொரு சிறு கதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.எவ்வளவு முயன்றும் எங்களுக்குக் கிடைக்காத "வெடித்த பட்டாசு" எனும் ஒரு கதையைத் தவிர மற்ற யாவும் நூல் வடிவில் வெளிவந்து விட்டது. சிறந்த நாவலாசிரியராகப் புகழ் பெற்றுள்ள திரு. அகிலனவர்கள் உலக இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கி வெற்றி பெறக் கூடிய சிறந்த படைப்புக்களை தமிழ் நாவல் உலகிற்குத் தந்திருக்கிறார். சமீப காலத்கில் அவருடைய சிறுகதைப்…
Genres
Shelves
More like this
ஆண் - பெண்
இந்தத் தொகுப்பு ஆண் மற்றும் பெண் உறவுகளுக்கு இடையே நிலவும் சிக்கலான உணர்வுகளையும், வாழ்வியல் எதார்த்தங்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகளின் கருவூலமாகும். மனித மனதி…
சோவியத் நாட்டில்
டில்லியிலிருந்து மாஸ்கோவுக்குப் புறப்படும் சமயம் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு நெருக்கடி குறுக்கிட் டது . சோவியத் விமானத்தில் எனக்காக அவர்கள் ஓர் இடம் ஒதுக்கி வைத்திருந்தும்…
அகிலனின் சித்திரப் பாவை(பாரதீய ஞானபீட பரிசு பெற்றது.)
தமிழ் இலக்கிய வரலாற்றிலே இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது "நாவல் காலம்" என்று சொல்ல வேண்டும்.காவிய காலம், பக்தி இலக்கிய காலம், புராண காலம் என்ற வகையில் - இலக்கிய வளர்ச்சிய…
மலேசிய, சிங்கப்பூரில்
ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு எழுத்துத் துறையில் இன்றும் ஜீவகளையை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் தாங்கள் இப்போது வந்திருக்கும் 'வெற்றித் திருநக'ராம் கோலாலம் பூரில…
பெண்
பெண்ணைப் பற்றி வரலாற்றுப்பூர்வமாக இலக்கிய ஆதாரத்துடன் எழுதப்பட்ட படைப்பு ஆவணம்.
சித்திரப்பாவை
அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் சமூக நாவல். ஓவியக் கலைஞன் அண்ணாமலையின் வாழ்வில் ஏற்படும் காதல், துரோகம், நட்பு மற்றும் சமூக முரண்பாடுகளை அழகாகச் சித்தரிக்கும் இந்நாவல்…
பெண்
புத்தகம் வாங்க : Watsapp: +91- 9025679145 இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது. copyright @2023 AkilanKannan அகிலனின் முதல் நாவலான இந்த நூல் கலை…
கயல்விழி
பாண்டிய நாட்டை மூவேந்தர்களின் வரிசையில் முதன்மையாக நிற்கவைத்த இந்த வரலாற்று நாவல், சுந்தரபாண்டியன் எனும் பாண்டிய இளவரசனின் வீரக் கதையைச் சொல்கிறது. குலசேகரபாண்டியரின் தம்…
வேங்கையின் மைந்தன்
சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனின் பொற்கால ஆட்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடல்கடந்து வெற்றிவாகை…