அகிலனின் சித்திரப் பாவை(பாரதீய ஞானபீட பரிசு பெற்றது.)
Share:

அகிலனின் சித்திரப் பாவை(பாரதீய ஞானபீட பரிசு பெற்றது.)

Agilanin Chitira Paarvai(Received the Bharatiya Jnanpith Prize.)

Check Price on Amazon

அகிலனின் சித்திரப் பாவை(பாரதீய ஞானபீட பரிசு பெற்றது.)

Agilanin Chitira Paarvai(Received the Bharatiya Jnanpith Prize.)

பக்கங்கள்
536
பதிப்பகம்
தாகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788189629052

தமிழ் இலக்கிய வரலாற்றிலே இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது "நாவல் காலம்" என்று சொல்ல வேண்டும்.காவிய காலம், பக்தி இலக்கிய காலம், புராண காலம் என்ற வகையில் - இலக்கிய வளர்ச்சியை ஆராய்ந்து கொண்டு வந்தால், பத்தொன்ப தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய மறுமலர்ச்சி இலக்கியப் படைப்பில் அதி தீவிரமாக வளர்ந்து வந்த சிறுகதை காலம் ஓரளவு ஓய்வுபெற, இப்போது நாவல் என்ற இலக்கிய வகைதான் சிறப்பிடத்தைப் பிடித்துக் கொ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Novel நாவல்

More like this


வேங்கையின் மைந்தன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனின் பொற்கால ஆட்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடல்கடந்து வெற்றிவாகை…

3.3/5 · 61 reviews

சித்திரப்பாவை

அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் சமூக நாவல். ஓவியக் கலைஞன் அண்ணாமலையின் வாழ்வில் ஏற்படும் காதல், துரோகம், நட்பு மற்றும் சமூக முரண்பாடுகளை அழகாகச் சித்தரிக்கும் இந்நாவல்…

4.3/5 · 34 reviews

சோவியத் நாட்டில்

டில்லியிலிருந்து மாஸ்கோவுக்குப் புறப்படும் சமயம் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு நெருக்கடி குறுக்கிட் டது . சோவியத் விமானத்தில் எனக்காக அவர்கள் ஓர் இடம் ஒதுக்கி வைத்திருந்தும்…

பசியும் ருசியும்

இதுவரை நூல் வடிவில் வெளிவராத பதினொரு சிறு கதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.எவ்வளவு முயன்றும் எங்களுக்குக் கிடைக்காத "வெடித்த பட்டாசு" எனும் ஒரு கதையைத் தவிர மற்ற யாவும் …

மலேசிய, சிங்கப்பூரில்

ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு எழுத்துத் துறையில் இன்றும் ஜீவகளையை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் தாங்கள் இப்போது வந்திருக்கும் 'வெற்றித் திருநக'ராம் கோலாலம் பூரில…

ஆண் - பெண்

இந்தத் தொகுப்பு ஆண் மற்றும் பெண் உறவுகளுக்கு இடையே நிலவும் சிக்கலான உணர்வுகளையும், வாழ்வியல் எதார்த்தங்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகளின் கருவூலமாகும். மனித மனதி…

கயல்விழி

பாண்டிய நாட்டை மூவேந்தர்களின் வரிசையில் முதன்மையாக நிற்கவைத்த இந்த வரலாற்று நாவல், சுந்தரபாண்டியன் எனும் பாண்டிய இளவரசனின் வீரக் கதையைச் சொல்கிறது. குலசேகரபாண்டியரின் தம்…

4.1/5 · 14 reviews

பெண்

புத்தகம் வாங்க : Watsapp: +91- 9025679145 இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது. copyright @2023 AkilanKannan அகிலனின் முதல் நாவலான இந்த நூல் கலை…

3.0/5 · 2 reviews

பெண்

பெண்ணைப் பற்றி வரலாற்றுப்பூர்வமாக இலக்கிய ஆதாரத்துடன் எழுதப்பட்ட படைப்பு ஆவணம்.

3.0/5 · 2 reviews