பல்லவ பீடம்
Share:

பல்லவ பீடம்

Pallava Peedam

Check Price on Amazon
3.9/5 · 9 reviews
பக்கங்கள்
215
வடிவம்
Paperback
பதிப்பகம்
Bharathi Pathipakam
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DN2V6Y9S

பசுக்கூட்டத்தினிடையே அரவம் கேட்டதுமே உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்றுவிட்ட பப்பகுமாரன், அந்த கூட்டத்திற்குள்ளிருந்து வெளியே வந்த ஆஜானுபாகுவான பெரிய மறவனையும் கண்டான். அவன் இட்ட கட்டளையையும் கேட்டான் அதைத் தொடர்ந்து வேல்களைத் தாங்கித் தன்னை நோக்கி வந்த மற்ற நான்கு மறவர்களையும் பார்த்தான். இத்தனைக்கும் அவன் அச்சத்தையும் காட்டவில்லை. இருந்த இடத்தை விட்டு நகரவுமில்லை, பேச்சுக் கொடுக்கவுமில்லை…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் வரலாற்றுப் புனைகதை Historical Fiction Novel

More like this


மூங்கில் கோட்டை

மூங்கில் கோட்டை' என்ற இந்த இளவயதில் அரியணை ஏறிய பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இளவயதுள்ள நெடுஞ்செழியன், சோழர், சேரர்…

3.1/5 · 14 reviews

பாண்டியன் பவனி

வரகுணபாண்டியன் பாண்டிய நாட்டில் ஏற்படும் சிக்கல்களை அவிழ்க்க மிகப் பராக்கிரம சாலியான தனது தம்பியை அனுப்புவதைப் பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறான். படை பலம் ஏதுமில்லாமல், து…

3.8/5 · 4 reviews

பல்லவ திலகம்

இராண்டவது நந்திவர்மன் புதல் வனான தந்திவர்மனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருந்ததாகவும் அவனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருந்தாகவும் அவனுக்குப் பின் வந்த…

3.7/5 · 12 reviews

கடல் புறா, பாகம் 2

சோழர்களின் கடற்படை வலிமையையும் தமிழர்களின் கடல் ஆதிக்கத்தையும் மீண்டும் நிலைநாட்டுவதை முதன்மை நோக்கமாகக் கொண்ட ஒரு மாபெரும் வரலாற்று நாவலின் இரண்டாம் பாகம் இதுவாகும். கலி…

3.9/5 · 46 reviews

பாண்டியன் பவனி

பஞ்சணையில் பக்கத்தில் கிடந்த பைங்கிளியைக் கொஞ்சிக் குலாவ முற்பட்ட சமயத்தில் திடீரென மன்னரால் அவசரமாக அழைக்கப்பட்ட பராந்தக பாண்டியன், மன்னர் சென்ற பின்பு மணவறையின் நடுவிலேயே …

3.8/5 · 4 reviews

விலை ராணி

தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பிதாமகர் படைத்துள்ள இந்த நாவல், கடல்கடந்த வாணிபமும் வீரமும் செழித்திருந்த பண்டைய கால பின்னணியில் விறுவிறுப்பாக நகர்கிறது. யவன தேசத்து வீரர்…

3.0/5 · 8 reviews

பல்லவ திலகம்

Historical Based Fiction Written By Sandilyan

3.7/5 · 12 reviews

ஜீவ பூமி

ம னிதனுடைய புத்தி விசித்திரமானது. ஆபத்துக் காலத்தில் இயற்கையாக உள்ள தன் சோம்பேறித்தனத்தையெல்லாம் உதறித்தள்ளி, சுறுசுறுப்புடன் வேலை செய்யும் தன்மை வாய்ந்தது. எப்பேர்ப்பட்ட தூ…

3.4/5 · 5 reviews

மூங்கில் கோட்டை

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், தமிழைப் போற்றிய சேர மன்னன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறையை யாரும் புகமுடியாத மூங்கிலாலான கோட்டையில் …

3.1/5 · 14 reviews

மன்னன் மகள்

ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் கங்கைச் சமவெளியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கப் படையெடுப்பை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சோழப் பேரரசின்…

3.6/5 · 29 reviews

யவன ராணி, பாகம் 1

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

3.7/5 · 56 reviews

கன்னி மாடம்

இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை,…

4.3/5 · 25 reviews