சிறந்த தமிழ் வரலாற்று புனைகதைகள்

32 books · Updated March 26, 2026

சிறந்த தமிழ் வரலாற்று புனைகதை நாவல்கள். கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் அடங்கிய தொகுப்பு. சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள் காலத்தை பின்னணியாகக் கொண்ட கற்பனை உலகத்திற்கு அழைத்துச் செல்லும் நாவல்கள்.

Share:
ராட்சச ரகசியம் பதிப்பு 2 #25

ராட்சச ரகசியம் பதிப்பு 2

அம்பர சந்தம்

The oldest surviving chronicles say that we are descended of gods and daemons. But long before those words saw ink, there were two kinds of The advanced Sowryas, whose lives spanned a thousand years, and the relatively short lived, but …
உடையார் - பாகம் 2 #26

உடையார் - பாகம் 2

பாலகுமாரன்

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிகப்பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும். தமிழகத்தைப் பற்பல சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் சேர மன்னர்கள் ஆண்டிருந்தாலும், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் …
கோபல்ல கிராமம் #27

கோபல்ல கிராமம்

கி. ராஜநாராயணன்

பாளையப்பட்டுகளின் வீழ்ச்சிக்கும் பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சியின் எழுச்சிக்கும் இடைப்பட்ட வரலாற்றுத் மாறுதல் காலத்தில், தெலுங்கு மொழி பேசும் மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து கரிசல் மண்ணில் ஒரு புதிய கிராமத்தை உருவாக்குவதை இந்த நாவல் விவரிக்கிறது. அடர்ந்த காடுகளைத் திருத்தி விளைநிலங்களாக்கி, தங்களுக்குப் புதியதொரு வாழ்வை அமைத்துக் கொள்ளும் எளிய மனிதர்களின் விடாமுயற்சியையும் சமூகக் கட்டமைப்பையும் …
உடையார், பாகம் 3 #28

உடையார், பாகம் 3

பாலகுமாரன்

தஞ்சைப் பெரிய கோயில் கட்டும் பணியின் மூன்றாம் கட்டத்தை விவரிக்கும் வரலாற்றுப் புதினம். அருண்மொழி வர்மன் அரியணை ஏறும் நிகழ்வுகள் மற்றும் ஆதித்த கரிகாலன் கொலையுண்ட மர்மம் ஆகியவை கற்பனை கலந்து மிகச் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன. கோயில் கட்டும் பணியில் ஏற்பட்ட சாதியப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் கருவூர் தேவர் மூலம் கூறப்பட்டுள்ளன. ராஜராஜ சோழனின் …
உடையார் பாகம் 5 #29

உடையார் பாகம் 5

பாலகுமாரன்

ராஜராஜ சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பாலகுமாரனின் உடையார் தொடரின் ஐந்தாம் பாகம். இந்தப் பாகம் சோழர்களுக்கும் மேலை சாளுக்கியர்களுக்கும் இடையிலான போரை மையமாகக் கொண்டது.

காஞ்சி தாரகை

இரா. வெங்கடேஷ்

உடையார் #31

உடையார்

பாலகுமாரன்

சோழப் பேரரசின் பொற்கால ஆட்சியையும், உலகமே வியந்து போற்றும் தஞ்சை பெரிய கோவில் உருவான வரலாற்றையும் விவரிக்கும் ஒரு உன்னத வரலாற்றுப் புதினம் இதுவாகும். மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆளுமை, நிர்வாகத் திறன் மற்றும் பக்திச் செறிவை மையமாகக் கொண்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் வாழ்வியலை இக்கதை கண்முன்னே நிறுத்துகிறது. மாபெரும் கலைப் பொக்கிஷமான …
உடையார் - பாகம் 6 #32

உடையார் - பாகம் 6

பாலகுமாரன்

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards such as Raja Sir Annamalai Chettiyar Trust Award, the Ilakkiya Sindhanai Award, and the Kalaimamani Award from …