Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
கேன உபநிடதம்
Kena Upanidatham
- பக்கங்கள்
- 88
- பதிப்பகம்
- கற்பகம் புத்தகாலயம்
- மொழி
- தமிழ் (Tamil)
வேதங்களின் முடிவாக விளங்கிக் கொண்டிருக்கின்ற, விளக்கிக் கொண்டிருக்கின்ற, உள் ஒலி, ஒளியாக திகழ்கின்ற அரிய பொக்கிஷங்கள்தான் வேதாந்தங்கள். வேதாந்தத்தின் முக்கிய ரகசியங்களில் ஒன்றுதான் கேன உபநிடதம். இக்கேன உபநிடதம் இப்பிரபஞ்சத்தின் ஆணிவேராக விளங்கிக் கொண்டிருக்கின்ற ஆதிமூலமான பரமாத்மாவைப் பற்றியும், அதுத இப்பிரபஞ்சம் முழுவதும் இயங்காமல் இயக்கிக் கொண்டிருக்கின்ற (Exucution without execution) அதிசயங்கள…
Genres
Shelves
More like this
தியானமற்ற தியானம்
தியானம் கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஆனால் 'தியானமற்ற தியானம்' என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அகஸ்தியபாரதித இப்படியொரு புது பயிற்சியை உருவா…
டென்ஷனிலிருந்து விடுபட...
உலகில் உள்ள அனைவரும் பல்வேறு குணங்களில் வாழ்ந்து கொண்டு தனித்துவம் உள்ளவர்களாக இருக்கின்றனர். அந்த தனித்துவம் முழுமையாக நேர் மறையாக மிளிர வேண்டுமென்றால், அவர்கள் சிறந்த புத…
நீ நீயாகவே இரு!
நீ நீயாக இருக்க வேண்டும் நான் நானாக இருக்க வேண்டும் என்று உணரத்தொடங்குவதின் ஆணிவேராக இருப்பது சுய அலசல் ஆகும். சுய அலசல் செய்து, தன்னை உணர்வதற்குள், ஒவ்வொருவரின் ஆயுளில்…
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
பெரிய புராணக் கதைகள்
பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …
கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை
இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…
சித்தர் பூமி சதுரகிரி
நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…
சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள்
முகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது. உள்ளத்தை வெண்மையாக ஆக்கிக் கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' செ…
சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள்
அண்டை வீட்டுக்காரர்கள் நம்மோடு வீண் வம்பிற்கு வருகிறார்களா? கணவன் மனைவிக்குள் பிரச்சனையா ,படிப்பு சரிவர மண்டையில் ஏறவில்லையா ,தொழில் முன்னேற்ற மில்லையா, அந்தப்பெண்னை அடைய …
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
சித்தர்கள் ராஜ்ஜியம்
கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்ல…
ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…