கல்வெட்டுக்கள்
Share:

கல்வெட்டுக்கள்

Kalvettukkal

Check Price on Amazon
பக்கங்கள்
111
பதிப்பகம்
திருமகள் நிலையம்
மொழி
தமிழ் (Tamil)

வாழக்கையைப் பற்றிய அகப் பார்வைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வாழ்க்கையைப் பற்றிய புறப் பார்வைகளுக்கு நாம் தரவில்லையென்பதே கட்டுரை இலக்கியக் குழந்தை இன்னும் தொட்டிலை விட்டு வெளிவராத துயரத்திற்குக் காரணமாகும். முத்தமிழின் முதற்றழிழாக இருக்கிற இயற்றமிழ் நான்காம் தமிழாய் ஆகி நசிந்து விடக் கூடாது. இந்த நியாயமான கவலைக்கு நிவாரணம் வேண்டும்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் Novel

More like this


தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.0/5 · 100+ reviews

மீண்டும் என் தொட்டிலுக்கு

இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…

4.0/5 · 4 reviews

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…

3.8/5 · 4 reviews

கொடிமரத்தின் வேர்கள்

முத்துச் சிப்பிக்குள் நட்சந்திரங்கள் மாதிரி கவிதையின் உள்ளடங்க்கத்தில் சில சோதனை முயறசிகள்.

காவி நிறத்தில் ஒரு காதல்

ஒரு கால் நூற்றாண்டு காலமாய் இந்த மண்ணில் மாறிவரும் மனித மதிப்பீடுகளை, பண்பாட்டு மாற்றங்களை, வீழ்ச்சிகளை, நாகரிகத்தின் நசிவுகளை, தனிமனதனைச் சார்ந்த சமுதாய வீழ்ச்சிகளை, த…

3.9/5 · 10 reviews

சிகரங்களை நோக்கி

மகிழ்ச்சி : மனிதன் தான் விரும்புகிறவரைக்கும் மரணத்தைத் தள்ளிப்போடும் மந்திரத்தையும் நீ கண்டுபிடித்து விடுவாய்ம. அற்புதம் : ஒலிவேக வாகனம் உற்பத்தி செய்வாய். அபாரம் : ஒன்றை மட்…

2.4/5 · 13 reviews

சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்

இந்த நூலின் நோக்கம், வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கைப் பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடச் செய்வதுதான். இத…

3.0/5 · 7 reviews

ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்

எல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம். எந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான். எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு …

2.8/5 · 17 reviews

வானம் தொட்டுவிடும் தூரம்தான்

காதல் பூத்த பூமியில் சாதிகளுக்கும் மதங்களுக்கும் வர்க்க பேதங்களுக்கும் இடம் இல்லை. காதலால் வாழும் ஒரு ஜோடி, காதலை வாழ வைக்க, இந்தச் சமூகத்தையே எதிர்த்துப் போராடும் கதை இது…

கேள்விகளால் ஒரு வேள்வி

இந்த கேள்விகளெல்லாம் ஒரு நீளமான சமுத்திரக் கரையின் ஏதோ ஒரு கோடியில் ஒரு நாள் அடித்துவிட்டுப் போன அலைகளே. வேளவி முடிந்துவிடவில்லை. இதில், பாற்கடலைப் பலர் சேர்ந்து கடைந்…

மூன்றாம் உலகப் போர்

சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…

3.5/5 · 88 reviews

சிகரங்களை நோக்கி

ஒரு கவிதை வடிவ நாவல் மனிதனிடம் உரையாடுகிறது — இந்த நூற்றாண்டில் ஏற்கனவே வென்றுவிட்டாய் என்கிற பெருமிதத்துடன், ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதே என்கிற எச்சரிக்கையுடன். இ…

2.4/5 · 13 reviews