கையில் கிடைத்த வரமே
Share:

கையில் கிடைத்த வரமே

Kaiyil Kidaitha Varame

Check Price on Amazon
பக்கங்கள்
114
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0F5NNYXVB

ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்து என்று சுற்றி கொண்டு இருக்கும் ராவணன் வாழ்வில் அவளே அறியாமல் உள்ளே நுழைகிறாள் நிதிலா அவளை கண்டதும் காதல் கொள்கிறான் ராவணன்... வலுக்கட்டாயமாக திருமணமும் செய்து கொள்கிறான்.. அதன் பின் நாயகி அவனை விரும்பினாளா இருவரும் இணைந்தார்களா என்பதே இந்த சிறிய கதை... என் வழக்கமான கதைகளை விடவும் சற்று கூடுதலான ரொமான்ஸ் உள்ள கதை படிக்க விரும்பும் வாசகர்கள் மட்டும் படிக்கவும்....

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


கோதையின் நாயகன்

நம் கதையின் நாயகி செவ்வந்தி ஒரு நாள் மயங்கி விழ அவள் கர்ப்பமாக இருப்பது அவளின் பெற்றோருக்கு தெரிய வருகிறது திருமணமே ஆகாமல் கர்ப்பமாக இருக்கும் செவ்வந்தியின் தந்தை யார் அ…

என் அன்பனே

நம் கதையின் நாயகன் அழகரும் தமிழ்செல்வியும் எலியும் பூனையுமாக வெளியில் சண்டையிட்டு கொண்டு இருந்தாலும் மனதால் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர் ஒரு நாள் நாயகி அவள் …

முரடனின் காதல் ராணி

திரையுலகில் இயக்குனராக இருக்கும் நம் நாயகன் விக்ரம் ஒரு எதிர்ப்பாராத தருணத்தில் காட்டுவாசியான நம் நாயகி மல்லியை திருமணம் செய்ய நேரிடுகிறது அதன் பின் அவன் வாழ்வில் என்ன ந…

முத்த கவிதை

வழக்கமான ரொமான்டிக் குறுநாவல் நட்புக்களே படிக்க விரும்பும் வாசகர்கள் படிக்கலாம்…

அழகிய அசுரன்

நம் நாயகன் ரோஹித் தன் நண்பனின் தங்கை திருமணத்திறக்காக கோவில்பட்டி அங்கே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம் நாயகியை திருமணம் செய்ய நேரிடுகிறது.... நாயகன் மற்றும் நாயகி இருவர…

மன்னவன் பார்வையிலே

நம் கதையின் நாயகன் வீரா தன் அக்கா மகளான நந்தினி மீது எந்த வித ஈர்ப்பும் இல்லாமல் சுற்றி கொண்டு இருக்கிறான் ஒரு நாள் அவன் நண்பனே அவளை திருமணம் செய்ய கொள்ள போக அதை பொறுக்க…

காதல் கள்வன்

சினிமா துறையில் தயாரிப்பாளராக இருக்கும் சேதுபதி தன் ஒற்றை மகனான ஆதித்யனை எதிரப்பாராத தருணத்தில் தன் தங்கை மகளான மதுமதியை கட்டாய திருமணம் செய்து வைக்கிறார் அதன் பின் …

இதய காவலன்

காவல் அதிகாரியான நம் கதையின் நாயகன் ஆதித்ய சோழன் அவனின் எதிரியான பிரபல ரவுடி பெரியவரின் மகள் இசைவாணியை பார்த்தவுடன் காதல் கொள்கிறான்…அதன் பின் அவன் வாழ்வில் என்ன நடந்தத…

ராவணன் தேடிய சீதை

பிரபல தொழிலதிபர் ரகுநந்தனின் மகள் அனுநந்தன் அவளின் பிறந்தநாள் அன்றே முகம் தெரியாத ஒருவனால் கடத்தப்படுகிறாள்...

என் இனிய ராட்சஷனே

நம் கதையின் நாயகன் கருப்பன் தன் பெரிய அக்காவின் மகளான நந்தினியை திருமணம் செய்ய நினைக்கிறான்…ஆனால் விதியின் சதியால் அவனின் சின்ன அக்காவின் மகளான இளமதியை திருமணம் செய்யும்…

ஒளியாய் நீ

நவசக்தி வசதியான குடும்பத்தை சேர்ந்தவன், ஒரு கல்லூரியையே கட்டி நிர்வகிப்பவன், வீட்டிற்க்கு தலைமகன், அவன் தந்தைக்கு வேண்டாத மகன், சொல் பேச்சை கேட்க்காத மகனும் கூட.. அவன் தம்பி…

தித்திக்கும் அரக்கனே

ஆன்டி ஹீரோ ரொமான்டிக் காதல் கதைக்களம் படிக்க விரும்பும் வாசகர்கள் மட்டும் படிக்கவும்..