என் இனிய ராட்சஷனே
Share:

என் இனிய ராட்சஷனே

En Iniya Ratchashane

Check Price on Amazon

என் இனிய ராட்சஷனே

En Iniya Ratchashane

பக்கங்கள்
132
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0FCY5TSS7

நம் கதையின் நாயகன் கருப்பன் தன் பெரிய அக்காவின் மகளான நந்தினியை திருமணம் செய்ய நினைக்கிறான்…ஆனால் விதியின் சதியால் அவனின் சின்ன அக்காவின் மகளான இளமதியை திருமணம் செய்யும் நிலை வந்துவிடுகிறது…அதன் பின் அவன் வாழ்வில் என்ன நடந்தது என்பதே இந்த கதை.. கிராமத்து பாணியில் அக்கா மகள் மாமாவுக்கு இடையேயான திருமணத்துக்கு பிறகான ஒரு காதல் கதை…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


தித்திக்கும் அரக்கனே

ஆன்டி ஹீரோ ரொமான்டிக் காதல் கதைக்களம் படிக்க விரும்பும் வாசகர்கள் மட்டும் படிக்கவும்..

கையில் கிடைத்த வரமே

ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்து என்று சுற்றி கொண்டு இருக்கும் ராவணன் வாழ்வில் அவளே அறியாமல் உள்ளே நுழைகிறாள் நிதிலா அவளை கண்டதும் காதல் கொள்கிறான் ராவணன்... வலுக்கட்டாயமாக திரு…

காதல் தேவதா

எதிர்ப்பாராத தருணத்தில் இணை சேரும் இரு ஜோடிகளின் காதல் கதை எப்போதும் போல முழுக்க முழுக்க ரொமான்டிக் ஸ்டோரி படிக்க விரும்பும் வாசகர்கள் படிக்கலாம்..

அழகிய அசுரன்

நம் நாயகன் ரோஹித் தன் நண்பனின் தங்கை திருமணத்திறக்காக கோவில்பட்டி அங்கே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம் நாயகியை திருமணம் செய்ய நேரிடுகிறது.... நாயகன் மற்றும் நாயகி இருவர…

மன்னவன் பார்வையிலே

நம் கதையின் நாயகன் வீரா தன் அக்கா மகளான நந்தினி மீது எந்த வித ஈர்ப்பும் இல்லாமல் சுற்றி கொண்டு இருக்கிறான் ஒரு நாள் அவன் நண்பனே அவளை திருமணம் செய்ய கொள்ள போக அதை பொறுக்க…

என் வினோதனே

கதையின் நாயகன் அஜய் ஒரு வித்தியாசமான மன நோயால் பாதிக்கப்படுகிறான் அதன் பின் அவன் வாழ்வில் என்ன நடந்தது என்பதே இந்த கதை வழக்கமான ரொமன்ட்டிக் கதை நட்புக்களே படிக்க விரும்பும்…

காதல் கள்வன்

சினிமா துறையில் தயாரிப்பாளராக இருக்கும் சேதுபதி தன் ஒற்றை மகனான ஆதித்யனை எதிரப்பாராத தருணத்தில் தன் தங்கை மகளான மதுமதியை கட்டாய திருமணம் செய்து வைக்கிறார் அதன் பின் …

முரடனின் காதல் ராணி

திரையுலகில் இயக்குனராக இருக்கும் நம் நாயகன் விக்ரம் ஒரு எதிர்ப்பாராத தருணத்தில் காட்டுவாசியான நம் நாயகி மல்லியை திருமணம் செய்ய நேரிடுகிறது அதன் பின் அவன் வாழ்வில் என்ன ந…

இதய காவலன்

காவல் அதிகாரியான நம் கதையின் நாயகன் ஆதித்ய சோழன் அவனின் எதிரியான பிரபல ரவுடி பெரியவரின் மகள் இசைவாணியை பார்த்தவுடன் காதல் கொள்கிறான்…அதன் பின் அவன் வாழ்வில் என்ன நடந்தத…

ராவணன் தேடிய சீதை

பிரபல தொழிலதிபர் ரகுநந்தனின் மகள் அனுநந்தன் அவளின் பிறந்தநாள் அன்றே முகம் தெரியாத ஒருவனால் கடத்தப்படுகிறாள்...

கோதையின் நாயகன்

நம் கதையின் நாயகி செவ்வந்தி ஒரு நாள் மயங்கி விழ அவள் கர்ப்பமாக இருப்பது அவளின் பெற்றோருக்கு தெரிய வருகிறது திருமணமே ஆகாமல் கர்ப்பமாக இருக்கும் செவ்வந்தியின் தந்தை யார் அ…

முத்த கவிதை

வழக்கமான ரொமான்டிக் குறுநாவல் நட்புக்களே படிக்க விரும்பும் வாசகர்கள் படிக்கலாம்…