இன்றைய சிந்தனை
Share:

இன்றைய சிந்தனை

Indraiya Sindhanai

Check Price on Amazon

இன்றைய சிந்தனை

Indraiya Sindhanai

பக்கங்கள்
160
பதிப்பகம்
விஜயா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184460919

மதுரை மாவட்டம் எழில் சூழ்ந்தசோழவந்தான் மண்ணுக்குச் சொந்தக்காரர். தமிழ்ப் பேராசிரியராகப்" பணியாற்றி வருபவர்.தமிழ லக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றதோடு பல மாணவர்களை முனைவர் பட்டம் பெற வைத்து நெறியாளராகத் திகழ்பவர்.நாடறிந்த பட்டி மன்றப் பேச்சாளர்.நகைச்சுவை நாவலர்அமெரிக்கத் தமிழ் மக்களால் 'உவகைப் புலவர்' என்ற பட்டம்பெற்றவர்,பத்ம ஸ்ரீ கமலஹாசன் அவர்களின்'விருமாண்டி' படத்தின் மூலம் திரைத்துறையில் கால் ப…

Interested in this book? Check Price on Amazon
Shelves
பொது General

More like this


பரபரப்பு சிரிசிரிப்பு

தினசரி... தினம் சிரி... மனிதர்களில் சிலபேர்... அவர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கும் நமக்கு. எனக்குத் தெரிந்து ஒரு கிராமத்துப் பெரியவர். 70 வயது…

கற்றதைச் சொல்லவா? மற்றதையும் சொல்லவா?

2018-2019ஆம் ஆண்டுகளில் இந்து தமிழ் திசைப் பத்திரிகையில் 'காமதேனு' என்கின்ற ஆன்லைன் பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார்கள். அப்போது அதில்பணியாற்றிக்கொண்டிருந்த என் இனிய ந…

5.0/5 · 1 reviews

பார்த்தேன்... படித்தேன்... ரசித்தேன்

நான் அன்றாடம் பேசுவதைப்போல எழுதிக் கொண்டிருப்பதும் எனக்கு வழக்கம்தான்.புகழ்பெற்று பத்திரிகையில் மட்டுமல்லாமல் சிற்றிதழ்கள் பலவற்றிலும் தனிச்சுற்றுப் பத்திரிகைகளிலும் எழுதிவந்தி…

5.0/5 · 1 reviews

சிந்தனை விருந்து

இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…

ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 2

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…

உன்னோடு ஒரு நிமிஷம்

தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…

ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 1

ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி‍‍-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதா…

கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்

துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…

கற்றதும்... பெற்றதும்... பாகம் 1

சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…