ஹிந்து தர்மம் (300 முக்கியமான விஷயங்கள்)
Hindu Dharmam(300 Mukiyamana Vishayangal)
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
ஹிந்து தர்மம் (300 முக்கியமான விஷயங்கள்)
Hindu Dharmam(300 Mukiyamana Vishayangal)
- பக்கங்கள்
- 152
- பதிப்பகம்
- கற்பகம் புத்தகாலயம்
- மொழி
- தமிழ் (Tamil)
நாம் நமது தர்மத்தையும் பண்பாட்டையும் பற்றி எத்தனையோ விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டிஉள்ளது. ஞானச் சுரங்கமான நமது பண்பாட்டில் அள்ள அள்ளக் குறையாத விஷயச் செல்வங்கள் ஏராளம். ஒரு கைப்பிடி அள்ள உங்கள் முன் வைக்கிறேன். எதிர்காலத்தில் அள்ளி அள்ளித்தர ஆசைதான். இறையருள் கூட்டுவிப்பின் அதுவும் நிகழும். புரட்டுங்கள் பக்கங்களை, திரட்டுங்கள் அரிய விஷயங்கள். - பதிப்பகத்தார்.
Genres
Shelves
More like this
இதயச் சுரங்கம்
இந்தக் கதாபாத்திரங்கள் உங்கள் தெருவிலேயே இருக்கக்கூடும்; இவர்களைத் தினந் தினம் நீங்கள் பஸ்ஸிலும், ஆபீஸிலும்,கோயிலிலும்,பீச்சிலும் பார்க்கக்கூடும்.இவர்களிடையே இழையும் ஒரு வாழ்க்…
நெஞ்சோடு நெஞ்சம்
சத்யாகருக்கு மாயாவைப் பார்த்த உடன் பிடித்துப் போயிற்று. அவள் சோகமாக உட்கார்ந்திருந்த போது அவளை சிரிக்க வைத்து சந்தோஷப்பட்டான் . பெற்றோரிடம் சொல்லி அவளைத் திருமணமே செய்து வ…
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
பெரிய புராணக் கதைகள்
பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …
கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை
இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…
சித்தர் பூமி சதுரகிரி
நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…
சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள்
முகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது. உள்ளத்தை வெண்மையாக ஆக்கிக் கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' செ…
சித்தர்களின் மாந்திரீக ரகசியங்கள்
அண்டை வீட்டுக்காரர்கள் நம்மோடு வீண் வம்பிற்கு வருகிறார்களா? கணவன் மனைவிக்குள் பிரச்சனையா ,படிப்பு சரிவர மண்டையில் ஏறவில்லையா ,தொழில் முன்னேற்ற மில்லையா, அந்தப்பெண்னை அடைய …
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
சித்தர்கள் ராஜ்ஜியம்
கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்ல…
ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…
சித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள்
சிவனார் விந்து என வர்ணிக்கப்படுகிற வஸ்து எனப்படுவது அண்டபகிரண்டங்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் பாதரசமே ஆகும். விந்து எனப்படுவது இரசத்தைக்குறிக்கம் சொல். இரசம் என்பது சிவன்…