குற்றம் Books
ஒளிவதற்கு வழி இல்லை
சென்னையிலிருந்து வரும் இளம் பத்திரிகையாளர் ராஜேந்திரன், ஒரு ஆவி பற்றிய புதிரான தகவலை விசாரிக்க ஆயக்குடி கிராமத்திற்கு வருகிறான். சாதாரண விவசாயக் கிராமம் போல தோன்று…
ஓடாதே
புதிதாக திருமணமான ஆனந்தும் அவனது மனைவியும் ஹனிமூனுக்குப் புறப்படுகிறார்கள். ஆனால் ஹனிமூனை அனுபவிக்கவே விடாமல், யாரோ அவர்களை துரத்த ஆரம்பிக்கிறார்கள். ஏன் துரத்துகிறா…
ஜன்னல் மலர் [Jannal Malar]
குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் …
The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. II
A TERRIFYING MONSTER HOLDS A KEY TO A HIDDEN TOMB! A FAMILY OF DEBAUCHED MAHARAJAS FALLS PREY TO AN EVIL CURSE! A YOUNG WOMEN'S OBSESSION WITH BLU…
அப்சரா
The story revolves around a computer engineer living in Bangalore who is mentally affected by stress which pushes him to a greater extend.
ஆலம்
திருநெல்வேலியில், தலைமுறை தலைமுறையாக இரண்டு குடும்பங்களுக்கு இடையே பழிக்குப் பழியாக உயிர்கள் கொல்லப்படுகின்றன. அந்த இரத்தவெறியாட்டத்தில் ஒரு அப்பாவியின் உயிர் தவறுதலாக…
Uyir Urugum Satham
Rajesh Kumar is well known for his detective and thriller stories. He also had written excellent stories in social theme. These short stories coll…
Kiliyugam - Uyir Urugum Saththam: 2 Novels
Kiliyugam Kiliyugam travels as two series of stories. Series 1 - Psychiatrist Mruthyanjan comes across a different and unusual personality Kalivar…
கம்ப்யூட்டர் கிராமம்
மஞ்சள் குங்குமம் பூசிய மரத்தையே முனீஸ்வரனாக வழிபடும் கிராமம். அங்கே நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ வரும் இரு கம்ப்யூட்டர் இளைஞர்கள். பழம் …
ஒளிவதற்கு வழியில்லை
இந்தப் பூமியின் பிரதானமான கேள்விகள் இரண்டு தான் ? ஒன்று கடவுள் இருக்கிறாரா. இறந்தபின் அவனது உயிர் என்னாகிறது என்பது, உயிரின் பயணம் பற்றி எவ்வளவோ கருத்துக்கள். ஆனால் சிலர…