வட்டார இலக்கியம் Books


வெக்கை

வறண்ட நிலப் பரப்பையும் ஏற்றத்தாழ்வு நிறைந்த கிராமிய சமூக அமைப்பையும் பின்னணியாகக் கொண்ட இந்நாவல், நிலத்திற்காக நடக்கும் பழிவாங்குதலின் விளைவுகளை பதினைந்து வயதுச் சிறுவன் …

3.9/5 · 100+ reviews

பிறகு

சுதந்திரத்திற்குப் பிறகான தென் தமிழகத்தின் கரிசல் கிராமம் மணலூத்துக்கு, வேலை தேடி வரும் செருப்புத் தொழிலாளி அழகிரி, காவக்காரர் கந்தையாவின் அரவணைப்பில் சக்கிலியக் குடியி…

4.1/5 · 22 reviews

ஒரு கடலோர கிராமத்தின் கதை

தேங்காய்ப்பட்டினம் என்ற கடலோர இஸ்லாமிய கிராமத்தில் வடக்கு வீட்டு அகமதுக்கண்ணு முதலாளி ஊரையே தன் அதிகாரத்துக்குக் கட்டுப்படுத்தி ஆட்சி செய்கிறான். மதத்தின் பெயரால் தங்கள்மார்கள்…

4.3/5 · 19 reviews

நீர்வழிப் படூஉம்

இந்நாவல் கொங்கு வட்டாரத்தின் நொய்யல் நதிக்கரையில் வாழும் குடிநாசுவர் எனப்படும் எளிய சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தனிமனிதனின் வீழ்ச்சியையும், அவனுடன் சமூகம் க…

4.5/5 · 35 reviews