கட்டுரைகள் Books
மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்
அற்புதங்கள் எங்கும் விளைகின்றன. ஆனால் நாம்தான் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். நமக்கு அருகிலேயே இருக்கக் கூடியவற்றின் அருமை பல நேரங்களில் நமக்குத் தெரியாமல் போய்விடுகிற…
ஞானமலர்கள்
ஞான மலர்கள் ' என்ற இந்த நூலில் சுகி. சிவம் . நமது இதிகாசங்கள், இலக்கியங்களிருந்து ஏராளமான மேற்கோள்களை எடுத்துக்காட்டஅவற்றை நிகழ்கால வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவங்களு…
புஷ்பமாலிகா
தன் கொள்கை மாற்றத்தை வெளிப்படையாகவே கவிஞர் அறிவித்தார். பின்னாளில் அவர் எழுதிய “புஷ்பமாலிகா” நூலின் முன்னுரையிலேயே அவர் பின்வருமாறு தன் கருத்தை பதிவுசெய்கிறார் “புஷ்பம…
தமிழர் உணவு
காலச்சுவடு செப்டம்பர் 2005 இதழ் தமிழர் உணவுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இன்றுவரை வெளிவந்த காலச்சுவடு இதழ்களிலேயே பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்ற இதழ் என்று அவ்விதழை…
வாழ்க்கையே ஒரு வழிபாடு
இந்திய ஆட்சிப் பணியில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் வெ.இறையன்பு, இன்றைய இளைஞர்களின் நலனிலும் நாளைய இந்தியாவின் வளத்திலும் அதிக அக்கறை உள்ளவர். எழுத்தை ஆளும் திறமை படை…
அகம் புறம்
அகம் என்பது தலைவன் தலைவியர் இடையே அகத்தே (மனத்துள்) தோன்றும் காதல் உணர்வுகளைப் பற்றியது. புறம் என்பது போரும் வெற்றியும் ஈகையும் புகழும் பற்றியது. அறம், பொருள், இன்பம் எனக் …
கவிஞனும் காதலும்
காதல், மனித இதயத்தின் தடுக்கமுடியாத இசையாகும். காதல், பிரதியொரு உயிரினத்துக்கும் இன்றியமையாத தேவையாகும். பருவம் கடந்தாலும் கடவாமல் நின்று, உருவம் மாறினாலும் மாறாமல் …
விடுதலை துவக்கமும் முடிவும்
இங்கே தனிப்பட்டவருடையதும், சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனதிப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவகள், வறுமை, உறவின்மை…
மிஸ். தமிழ்த்தாயே நமஸ்காரம்! சுஜாதா கட்டுரைகள்
சினிமா உலகுக்குள் நுழைந்தபோது கோடம்பாக்கம் குறித்து சுஜாதாவுக்கு இருந்த மாறுபட்ட பார்வை; முதல் கதை எழுதிய அவரது பால்ய கால நினைவுகள்; ‘கனவுத் தொழிற்சாலை’ நாவல் குறி…
மாவட்ட ஊராட்சி நிர்வாகம்
மாவட்ட ஊராட்சி நிர்வாக நடைமுறை, கூட்டங்கள், மாவட்ட, ஊராட்சியின் கடமைகளும், அதிகாரங்களும் வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், மாவட்ட ஊராட்சியின் நிதி நிர்வாகம், போன்றவற்றின் கடமைக…