கட்டுரைகள் Books
ஆனந்த விகடன் பொக்கிஷம்
2011-ஜனவரியில், ‘சென்னை புத்தகக் காட்சி’ நடந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன் காலப்பெட்டகம்’ வெளியானது. 1926 முதல் 2000 வரையிலான தமிழக, இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் படம்ப…
கதாவிலாசம்
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…
ஊர்சுற்றிப் புராணம்
' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகி…
சிதம்பர நினைவுகள்
மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இ…
பெரியார் இன்றும் என்றும் பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்
பெரியார் இன்றும் என்றும் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்
விளக்குகள் பல தந்த ஒளி
எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுக…
கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்
லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, பாரிசில் சிற்பம், ஓவியம் பயின்று உலகம் புகழும் தீர்க்கதரிசியை எழுதி, மிகச் சிறந்த தத்துவ ஞானி, ஓவியர், கவிஞர் எனும் ம…
ஏ! தாழ்ந்த தமிழகமே!
1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் ச…
பாஞ்சாலி சபதம்
பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…
அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!
பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…