தமிழ் நாவல் Books
சொல்லாமலே பூத்ததே
வாசுதேவன் ஒரு கரும்பு மில்லை வெற்றிகரமாகக் கட்டி முடித்து ஊர் முழுவதும் பெருமை பெற்றவன். தொழிலில் உச்சத்தில் இருக்கும் அவன், நிவேதா என்ற பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால் இந்த…
கானகன்
புலி வேட்டையில் தொடங்கி புலியின் பழிவாங்கலில் முடியும் இந்த நாவல் வெறும் வேட்டைக் கதை மட்டுமல்ல, அகமலைக் காட்டில் வாழும் பளியக்குடி மக்களின் வாழ்வையும், அவர்களின் பண்பாட்டைய…
தோழர் சோழன்
நான் கல்லூரி படிக்கும் காலத்தில், அதற்கு பிறகு வெளியூர்களில் பணியாற்றிய காலத்தில் ஆண்டிமடம் பகுதி என்று சொன்னால் வித்தியாசமாகப் பார்ப்பார்கள். "நக்சல் பகுதி", என்று சிம்பிளா…
ஆலம்
திருநெல்வேலியில் இரு குடும்பங்களுக்கு இடையே தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இரத்தப் பகையையும் வன்மத்தையும் மையமாகக் கொண்ட நாவல் இது. பழிக்குப் பழி வாங்கும் இந்த இரத்த வெறி…
ஹிப்பி
தாயை இழந்து, கல்லூரிப் படிப்பில் நாட்டமின்றி திருவண்ணாமலையில் ஆட்டோ ஓட்டுநனாக வாழும் ஒரு இளைஞன், எதேச்சையாக அறிமுகமாகும் வெளிநாட்டினர் குழுவுடன் ஜவ்வாது மலைக்குப் பயணம…
கன்னத்தில் முத்தமிட்டாள்
எதிர்பாராத ஒரு தருணத்தில் இரு இளம் நெஞ்சங்கள் சந்திக்கின்றன — இடமறியாமல், நேரமறியாமல், திடுமென இணைந்த அந்தக் கணம் அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. ஆனால் காதல் மட்ட…
கரண்ட் ஷோ
Ill-paid and always tired, Sathi, a young soda-seller, finds relief from the tedium of the everyday in marijuana and his friends—-vulnerable, desp…
நட்சத்திரவாசிகள்
புத்தாயிரத்தில் தொடங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறை மீது, அதன் கருதுகோள்கள், சரிநிலைகள், பண்பாடு, பொருளாதாரம் எனப் பல்வேறு வகைகளில் ஆழ்ந்…
அப்சரா
The story revolves around a computer engineer living in Bangalore who is mentally affected by stress which pushes him to a greater extend.
ரகசிய சிநேகிதனே
பிரபல திரைப்பட இயக்குநரான துருவ், குடும்பத்தின் நிர்பந்தத்தால் தனக்குக் கீழ் டச் அப் கேர்ளாக வேலை செய்யும் பவித்ராவை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்கிறான். ஸ்டேட்டஸ் பார்க்க…