கலை & பண்பாடு Books
ரியல் எஸ்டேட் வழிகாட்டி
நாட்டில் எல்லா தொழில்களுக்கும் படிப்பு உண்டு. பட்டம் உண்டு, பட்டயம் உண்டு,ஆனால் அன்றாடம் பலகோடி ரூபாய்கள் புழங்கும் ரியல் எஸ்டேட் துறைக்குத்தான் தனி படிப்பு என்று எதுவும் இல்லை.…
கோட்டையும் கோடம்பாக்கமும்
அரசியல் மற்றும் சினிமா ஆகிய இரண்டு துறைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தமிழக மக்கள். இரண்டும் தங்களது வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்டதன் காரணமாகவே, அரசியலில் நு…
வளம் தரும் வாஸ்து
வாஸ்து சாஸ்திரம் என்பது இன்றளவும் நூற்றுக்கு ஒருவர் மட்டுமே கடைப்பிடிக்கக் கூடியதாக இருந்து வருகிறது. இது பரவலாக எல்லோராலுமே கடைபிடிக்கக் கூடியதாக மாற வேண்டுமெனில் வ…
பாலுமகேந்திரா கதை நேரம் பாகம் 1
சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேத…
கலகம் காதல் இசை
என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்த…
வீட்டுப் பராமரிப்பு
வீட்டுப் பராமரிப்பு என்பது ஒரு கலை.கட்டிடம் ஏன் பழுதடைகிறது ? பழுதடையாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் என்ன? கட்டிட பராமரிப்பு உண்மையில் யார் மேற்கொள்ள வேண்டியது? விரிச…
பிக்சல் (டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்)
தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்தி…
திரை இசைப் பாடல்கள் 2 பாகம்
புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் கண்ணதாசன், தமிழ்த் திரைப்படங்களுக்காக சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதியிருந்தார். அப்பாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
பாலுமகேந்திராவின் வீடு (திரைக்கதை - உரையாடல்)
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 22 வயதேயான சுதா (அர்ச்சனா) என்னும் இளம்பெண். அவள் வேலை பார்த்துத்தான் வீட்டின் பாடு கழிகிறது. அவளுடன் அவளுடைய தங்கையும் தாத்தாவும் (சொக்கலிங்க ப…