சமயம் & ஆன்மீகம் Books


தேடிக் கண்டுகொண்டேன்

மயிலாப்பூர் என்ற ஒரு சிறுபகுதியில் அறுபத்து மூவர் உற்சவத்திற்கு ஜனங்கள் தானம் செய்வதற்கு எத்தனை ஆசைப்படுகிறார்கள் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். எவ்வளவு தெளிவான …

கிருஷ்ண மந்திரம்

ஹரே கிருஷ்ண மகா மந்திரம் “ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே: இது பிரபலமான 16 வார்த்தைகள் கொண்ட வைஷ்ணவ …

5.0/5 · 1 reviews

பாவ புண்ணிய பலன் கூறும் ஸ்ரீ கருட புராணம்

நூலின் தலைப்பு: பாவ - புண்ணிய பலன் கூறும் ஸ்ரீகருட புராணம், ஆசிரியர்: அஜானந்தன். இந்நூலில் 1. தர்ம்ம் தலைகாக்கும், 2. ஜீவித்தின் இலட்சியம் 3, சந்தான பாக்கியத்தின் அவசியம்! …

ரெய்க்கி எனும் ஜப்பானிய பிராண சிகிச்சை முறை படங்களுடன்

ரெய்கி - மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அந்த மாற்றங்கள் எல்லையற்றவை. அதை யாரும் முன்கூட்டியே கணிக்கமுடியாது. ரெய்கி எல்லா நிலைகளிலும் அற்புதம் புரியும். அது நம்முடைய நடத்த…

உண்மை விளக்கம் உரை நூல்

இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் பொய் காட்டி என்று தொடங்குகிறது; வாழ்ந்தேன் என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவ…

சைவ சமயம் வினா - விடை

சைவ நன்னெறி இதற்குத் தகுந்த விடை கூறி நம்மை உய்விக்கிறது. ஆன்மாக்களாகிய நாம் யாராலும் படைக்கப்படவில்லை. (இறைவனால் படைத்தார் எனில், அவர் படைக்காமல் இருந்திருந்தால் நாம் துன்…

தெய்வங்களும் சமூக மரபுகளும்

தோன்றிய காலம் தொட்டே மனித நம்பிக்கைகளோடு பிணைந்திருந்த தெய்வங்கள், காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தனித்தனி வழிபாட்டு மரபுகளை உருவாக்கி…

4.6/5 · 11 reviews

சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்

ஆதிசங்கர பகவத் பாதாள் ஏற்படுத்தியுள்ள ஆறுவித வழிபாடுகளில் ஒன்று சாக்தம். ஐந்தொழில் புரிந்து வரும் அன்னை பராசக்தியை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபட்டு உய்யும் நெறியாகும்…

சூட்சுமம் திறந்த திருமந்திரம் பாகம் 2

திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள அளவிற்கு சூட்சும உலக ரகசியங்கள் குறித்த தகவல்கள் வேறு எந்த நூலிலும் இல்லை . சிவயோகம் என்ற புதிய யோக - முறையையே உருவாக்கித் தந்திருக்கிறார்…