திரைகதை-வசனம் Books
பாலுமகேந்திராவின் வீடு (திரைக்கதை - உரையாடல்)
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 22 வயதேயான சுதா (அர்ச்சனா) என்னும் இளம்பெண். அவள் வேலை பார்த்துத்தான் வீட்டின் பாடு கழிகிறது. அவளுடன் அவளுடைய தங்கையும் தாத்தாவும் (சொக்கலிங்க ப…
சுப்ரமணியபுரம் திரைக்கதையும் உருவான கதையும் - தமிழில் ஓர் உலக சினிமா
‘‘நிழல் உலகப் பதிவை சுப்ரமணியபுரமாக சசிகுமார் கண்முன்னே நிறுத்தி இருக்கும் விதம் இந்தி சினிமா உலகை மட்டும் அல்ல... உலகளாவிய சினிமா பிரம்மாக்களையே மிரள வைக்கும். இந்த…
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் நாடோடி மன்னன் கதை வசனம்
நாடோடி மன்னன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், எம். என். நம்பியார் மற்றும் ப…
செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ்
ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் க…
பராசக்தி திரைக்கதை - திரைக்கவிதையாக
பராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி வசனம் எழுத.[1] கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ்.…
உலகின் சிறந்த சினிமாக் கதைகள்
பிலிம் சொசைட்டி இயக்கம் என்பது ஓர் ஆரோக்கியமான விஷயம். பிலிம் சொசைட்டிகளில் போடப்படும் படங்களைப் பார்க்கும்போது பல நாடுகளின் வாழ்க்கை முறையைப் பற்றியும், கலாசாரங்களைப் பற்றி…
மறக்க முடியாத திரைப்படத் தயாரிப்பு அனுபவங்கள்
இந்தப் புத்தகத்திலுள்ள செய்திகள் மாநுட வாழ்வின் அற்புதத்தையும் அவலத்தையும் ஒருங்கே சுட்டிக்காட்டியிருக்கிறார் ஆசிரியர், முதல் பாகமாக அமைந்துள்ள நிகழ்ச்சிகளில் சில சிங்கப்பூரில…
எனது நாடக வாழ்க்கை
"எனது நாடக வாழ்க்கை" என்னும் இந்த அரிய நூலைத் தமிழ் நாடக்க் கலைஞர் ஔவை தி.க. சண்முகம் வடித்தளித்துள்ளார். இந்த நூல், ஓர் அரிய படைப்பு இதில் அவருடைய நாடக வாழ்க்கை மட்டும் அ…