கவிதைகள் Books
அதீதத்தின் ருசி
மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வ…
பாவேந்தரின் வேங்கையே எழுக!
தமிழுக்குப் பிள்ளை - அவன் தளை நீக்கும் மறவன், நமதன்பு நாட்டை - இனி நான் காக்கக் கடவேன். அமிழ் தொக்கும் தமிழர் - நல் அறம் காக்கும் மறவர் தமை ஈன்ற நாடு - தமிழ்ச் சான்றோரின் வீ…
உறங்கி விழித்த வார்த்தைகள்
மனதின் அழுக்குகளையும் கருங்கசடுகளையும் போகிற போக்கில் தெறித்து விட்டுச் செல்லும் பாங்குடன் வெளிப்படும் கவிதைகள் இத்தொகுப்பில் கவர்கின்றன. கவிதைக்குள் வலிந்து புதிர்களையும் ச…
எதிர்பாராத முத்தம்
உலகம் விளக்கம் உறக், கீழ்த் திசையில் மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை! வள்ளுயூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப் புள்ளிமான வெளியிற் புறப்பட்ட துவாம்! நீலப் பூவிழி நிலத்தை நோக்க…
மகாகவி பாரதியார் கவிதைகள் (முழுவதும் அடங்கியது)
தேசிய மகாகவி பாரதியாரின் பாடல்களை வெளியிடும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு நாங்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் பதிப்பகத்தின் வாயிலாக மகாகவியின் பாடல்களைத் தமிழ் மக்கள…
சூஃபி சொன்ன கதை
' சூஃபி சொன்ன கதை ' எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. வார்த்தைகளைப் பற்றி பாரம்பரியமான புரிதல்களை புரட்டிப் போடும் மொழி என்னை ஆச்சரியப்படுத்தியது. வார்த்தைகளைக் கட்…
மகாகவி பாரதியார் கவிதைகள் தேசிய கீதங்கள் தெய்வ, பல்வகை, முப்பெரும் பாடல்கள்
புதிய பாரதத்தைச் சிருஷ்டித்து உலகில் கலி ஒழித்துக் கிருதயுகம் கொண்டு நிறுத்த விரும்பினான் யுகக் கவிஞன் பாரதி. எனவே தமது நூல்களை எல்லாம் தொகுத்து நூலாக்கி வெளியிட வேண்…