கவிதைகள் Books
நெஞ்சவர்ணக் கிளி
மழையில் நான் நனையும்போதெல்லாம் நீதான் மழையாய் வந்துவிட்டாயோ என்கிற நினைப்பில் நனைந்து கொண்டிருக்கிறேன் மழை விட்ட பிறகும்
இன்னொரு தேசிய கீதம்
கவிஞரின் சிந்தனைப் பூங்காவின் இரத்தப் பூக்கள்! கற்பனைப் பட்டறையின் இலக்கிய ஈட்டிகள்! உணர்ச்சிப் பிழம்பின் மௌள அழுகைகள்! வைரத் தட்டில் பதித்துள்ள இந்த முத்து மாலையைப் படித்து மகி…
ஒருமுறைதான் பூக்கும்
சிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகிறது. நான் ஒரு …
சிலப்பதிகாரம் மூலமும் உரையும்
சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்…
மல்லிகைக் கிழமைகள்
கவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழுத முடியும்.…
மீனைப் போல இருக்கிற மீன்
"நான் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கிறேன். இனியும் தீ வேண்டாம். இன்னும் சில இருக்காஞ்சட்டி விளக்குகளை ஏற்றுகிறபொழுது வரைக்கும் எண்ணெய் இருக்கும் என் திரியில்.என்னுடைய மாடங்கள், என்ன…
வந்த நாள் முதல்...!
ஆயிரம் வயலின்களும், லட்சம் புறாக்களும், கோடி பூக்களுமான காதல்களின் காலம் எல்லோருக்கும் இருக்கும். அப்படிக் கடந்து வந்த உணர்வும் உருவமும்தான் இந்த 'வந்த நாள் முதல்!' காதல் என்கி…
உன் பேச்சு கா...தல்
உன் பேச்சு காதல் என்று நீ சொல்லும் தோரணையைப் பார்த்தால் உன் பேச்சு காதல் என்று நீ சொல்லுவதாகவே தோன்றுகிறது என்று இவர் கூறுவதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் காதல் முத்திப்போன…
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்
பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலிக்கப் பிறந்த பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் தமிழ்மண்ணில் மக்கள் கவிஞராக நிரந்தரமாக வீற்றிருப்பவர். கருத்துப்புதுமையும் இசைவளமும் காலத்தின் குரல…
அவளை மொழிபெயர்த்தல்
உடலின் ஆகாயத்துக்கும் மனதின் நிலத்துக்கும் இடையிலான வெளியில் உருவாகின்ற உணர்வுகளின் தீவிரம் கொண்ட கவிதைகள் இவை. பெண் உடலை வெறும் உயிரியல் பாத்திரமாக அல்லாமல் மறைக்கப்பட்ட…