குறுநாவல் Books


சேவல்கட்டு

"பழங்குடி மக்களின் மொழி என்று எடுத்துக் கொண்டால், தமிழில் மட்டுமே நவீனத்துவம் தழைக்க முடிகிறது என்பதற்கான சான்று இந்த நாவல். சேவல்கட்டை மக்களின் மொழியோடு புனைவின் தெருக்க…

Check Price

பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்

மலையாள இலக்கியத்தில் புகழ் பெற்ற தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய `பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்' என்னும் இச்சிறு நாவல் ஒரு பெண்ணை அதிலும் தாய்மையின் பெருமையை முழுமையாகச் ச…

Check Price

விழுந்த நட்சத்திரம் சுஜாதா குறுநாவல் வரிசை 10

திரைக்கதிர்’ மாதநாவலில் வெளியான ‘விழுந்த நட்சத்திரம்’ சினிமா ஆசையில் விழுந்து அல்லல்படும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. சினிமா உலகை நன்கு அறிந்தவரான சுஜாதா, சில பொய்…

Check Price

குருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13

தொழிலாளி குருபிரசாத் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் இறந்து போகிறான். அவ்வளவுதான் கதை. டாக்டர், ஆம்புலன்ஸ் டிரைவர், மற்றும் பலரின் சாதாரண அலட்சியங்கள் சேர்ந்…

Check Price

கிருஷ்ணன் வைத்த வீடு

எல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழமுடியாது தவி…

Check Price

இல்லம் இனிக்க அரவணைக்க வேண்டிய ஆறே உறவுகள்

கதைகள், திரைப்படங்களில் பொதுவாக மாமியாரை வில்லிகளாகச் சித்தரிப்பது காலாகாலமாகத் தொடர்கிறது. "மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்'; 'மனசுக்குப் பிடிக்…

Check Price

பூக்கரையில் ஒரு காதல் காலம்

பூக்கரையில் ஒரு காதல் காலம் குறுநாவலில் நகைச்சுவை கல்ந்த காதல் கலாட்டாவை நடத்தி முடித்துள்ளார்

Check Price

காரணமில்லாக் காரியங்கள்

காரணமில்லாக் காரியங்கள்... கதையின் நாயகி விசாலி... மனோவியாதிக்காரத் தந்தையால் எப்படியெப்படியெல்லாம் அலைக் கழிக்கப்பட்டு மீண்டு வருகிறாள் என்பதை சம்பவக் கோவைகளோடு சொல்லும்…

Check Price

வெகுளிப் பெண்

ஜோதிர்லதா கிரிஜா தமிழக எழுத்தாளர். ஏராளமான சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள், வசன கவிதைகள் எனப் பலதும் எழுதியுள்ளார். தமிழ்நாடு, திண்டுக்…

Check Price