குறுநாவல் Books


நிறங்களின் நிறம்

'நிறங்களின் நிறம்* வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தன் போக்கில் சொல்கிறது. பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது இலக்கியத்தில் எத்தனைதான் அழுத்திச் சொன்னாலும் அதன…

அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது

இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள வ.ஐ.ச. ஜெயபாலனின் மூன்று குறுநாவல்களும் நினைவுகளின் புதர்வழியில் கடந்து வந்த காலத்தின் அழியாச் சித்திரங்களைத் தேடிச் செல்பவை. சிதைக்கப்பட்ட …

காதில் மெல்ல காதல் சொல்ல

"காதலே உன்னதமானது தானே! எத்தனை பெண்களுக்கு இங்கே காதலிக்க வாய்க்கிறது? சினிமாவிலும் கதைகளிலும் காப்பியங்களிலும் தான் காதல். நிஜ வாழ்க்கையில் காதல் என்பது ரொம்ப ரொம்ப அப…

பெத்தவன்

மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது மனிதம் எப்படித் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதை எடுத்துச்சொல்லும் நெடுங்கதை.

நாதஸ்வரம்

"தமிழரின் அரும்பெரும் கலைகள் அருகிக் குறுகி வரும் இவ்வேளையில் கும்பகோணம் பொம்மலாட்டத்தையும் சிக்கல்நாயக்கன் பேட்டை கலங்காரி ஓவியத்தையும் சுவாமிமலை விக்கிரக வார்ப்புகளையும் …