சமூக நாவல் Books
இதோ இதோ என் பல்லவி!
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ என் வாழ்க்…
தோல் பை
எடுத்தாளும் கருவை, கவித்துவம் சொட்டும் காட்சிப்படுத்தலுடன், மனத்தை அள்ளும் படிமங்களைக் கொண்டு படைக்கும் புனைவெழுத்தை மிக இயல்பாகவே கைவரப்பெற்றுள்ளவர் சத்யானந்தன். அவரது அழகி…
உன்னை நினைத்து உயிர் கரையுதே
"உன்னை நினைத்து உயிர் கரையுதே" இது எழுத்தாளர் ரேவதி அசோக் அவர்களால் எழுதப்பட்ட நூல். ரேவதி அசோக் தனது வாழ்நாளில் பல பிரபலமான புத்தகங்களை எழுதியுள்ளார், அவற்றில் "உன்னை…
இதயமே இதயமே
சகோதர, சகோதரிகளுக்குள் மலரும் மென்மையான காதல், மோதல், பிரிவு , அவர்களுக்குள் வரும் பிரச்சனைகளை பற்றி சொல்லும் கதை... ஒரு ஜோடியின் காதல் மெல்லினமாய் இதயத்தை தாலாட்டும் …
உயிரில் உறைந்த நேசம்
இனிமையான இசையில் இளகிய மனதை இறுகச் செய்து விட்டு தன்னை அணைத்து படுத்திருந்த மகளின் நித்திரை கலையாமல் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு நிமிர்ந்த ஹம்ஷவர்தினியின் கண்கள் தன்ன…
இரவில் உதித்த சூரியன்
இன்று இரவு இயற்கைக்கு ஏன் கோபம் ? இயற்கையின் அந்தக் கொடூரத் தாண்டவத்தில் பூமித்தாய் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள். சுழற்றி அடிக்கும் சூறாவளிக் காற்று; கொட்டிக் கவிழ்க்கும் மழை; …
ப்ரியசகி
திவ்யபாரதியின் முதல் நாவலை தருவதிலே மகிழ்ச்சி அடைகிறோம். அற்புதமான கற்பனையுடன் அனைவரும் விரும்பும் விதத்திலே அற்புதமாக எழுதி யுள்ளார் திவ்யபாரதி. பயனுள்ள கருத்துக்கள் …
முதல் பார்வையிலே என்னை
தன் கண்முன்னே கோபத்துடன் நின்று எப்பொழுதும் போல் அவனைத் திட்டிக் கொண்டிருந்த தங்கை 'சௌம்யா' வை பாசத்துடனும், புன்னகையுடனும் பார்த்திருந்தாள் 'நிவேதா.' தங்கையின் பிஎஸ்சி இரண்ட…