சரித்திர நாவல் Books


சொல்லித் தெரிவதில்லை...

எங்கள் அண்ணன் வன்மீகத்தின் பெருமை "சொல்லித் தெரிவதில்லை " பதவியிலும் பணிவு, உதவியிலும் நிறைவு, செல்வத்திலும் எளிமை, உள்ளத்திலும் உண்மை , இளம் சிரிப்புடன் அணுகும் பாங்கு, …

மயிலங்கி மங்கையின் மரகதப்பெட்டி

ந ல்லெண்ணத்துடன் நமது இல்லம் வருபவர்கள், பகலில் வலது காலை எடுத்து வைத்து இன்முகத்துடன் நுழைந்து விருந்தோம்பலை ஏற்பார்கள். தீய எண்ணத்துடன் வருபவர்கள், இரவில் கொல்லை வழியாக இட…

கிருஷ்ணர் - தர்மத்தைக் காப்பவர் (கிராஃபிக் நாவல்)

Evil Rakshasa Kalanemi is back on Earth, this time appearing as Kansa, the tyrant king of Mathura. To vanquish him and his horde of evil monsters,…

சிவகாமியின் சபதம் (4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)

சிவகாமியின் சபதம் தெரியும். யார் இந்த சிவசாமி? அப்படி என்ன சபதத்தை எடுத்து விட்டார் இந்த பிரகஸ்பதி? இதோ சிவசாமியைச் சந்திக்கத் தயார் ஆகுங்கள். குதிரைகள் இல்லை. ஆனால் குத…

குழியானை

மண்ணாசை இல்லாத மனிதர்களே இல்லை. இந்த உலகம் முழுவதும் உங்களுக்கே சொந்தம் என்று எழுதிக்கொடுத்தாலும் அதைப் பெற்றுக்கொண்டவர், நிமிர்ந்து நிலாவைப் பார்ப்பார். அதையும் கைப்பற்றித் தன…

களிற்றியானை நிரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 24)

இந்நாவல் அஸ்தினபுரி மீண்டெழுவதைப் பற்றிய நாவல். ஹஸ்தியின் நகர். யானைகளின் நகர். யானைகளால் கட்டப்பட்டது, யானைகளையே கோட்டை எனக்கொண்டது.நாழிகைமணி போல நேர்த்தலைகீழாகக் கவிழ்…

நீர்ச்சுடர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 23)

நீரினில் மூழ்கி நினைப்பொழிதல் ஒரு விடுதலை. ஆனால் நீத்தோருக்கு நெறியின்மை இழைத்தோருக்கு அவ்விடுதலை இல்லை. வஞ்சத்தால், சினத்தால், பிழை விழைவால் மட்டுமல்ல அன்பால், குருதிய…