அறிவியல் Books


செய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள்

நெருக்கடி நிலை மின் விளக்கிற்கான மின்சுற்று அமைத்தல். கேளா ஒலி கொசுவிரட்டிக்கான மின்சுற்று அமைத்தல், தானியங்கு மின்சாரமணி தொலைபேசி அலை பெருக்கிக்கான மின்சுற்று அமைத்தல்…

கண்டங்கள்

நாம் வாழும் இந்த பூமியின் வயது பதினெட்டுக் கோடி ஆண்டுகள். தொடக்கக்காலத்தில், ஒரே நிலப்பகுதியாகத்தான் பூமி இருந்தது. பிறகுதான் கண்டங்கள் உருவாக ஆரம்பித்தன. மொத்தம் ஏழு கண்ட…

மரபணு சகாப்தம்

டி.என்.ஏ.-வின் இரட்டைச் சுருள் வடிவம் கண்டறியப்பட்ட (1953) விதத்தையும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மூலக்கூறு அறிவியல் முன்னேற்றங்கள் பற்றியும் மனதைக் கவரும் விதத்தில் கதையைப் போ…

அறிவியல் அறிஞர் ரைட் சகோதரர்கள்

இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…

விண் இயற்பியலின் சில அம்சங்கள்

விண் இயற்பியலின் சில அரசங்கள் என்னும் இந்நூலை இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் மெ. மெய்யப்பன் அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். ஏற்கெனவே முனைவர் மெய்யப்பன் அவர்கள் பல அ…

இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய்

1962-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். அவரது கனவுகள் தான் இன்று உலகின் தரம் வாய்ந்த நமது ஐ.எஸ்.ஆர்.ஓ. அவரது கடின உழைப்ப…

நீயும் நானும் சாவதில்லை ( ஆதி அணு அழிவதில்லை)

மனித சித்தாந்தமும், விண்ணியல் ஆராய்ச்சியும் பற்றி விளக்கி ஒரு கற்பனையற்ற கதையாய்க் குழைத்து விளக்கித் தருகிறது. நூல். பாட்டனும், முப்பாட்டனும் இறந்த பின்னும் இப்பிரபஞ்சமே செத்…

ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள்

பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ,மத்திய ஆய்வு கூடத்தில் தலைமை விஞ்ஞானி பொறுப்பில் இருந்தவர் சுஜாதா. பேசத்தக்க சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், என பல…

ராக்கெட்டுகள் மூலம் விண்வெளியில்

விண்​வெளி ஆராய்ச்சியில ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் உதவும். ​மேலும் விண்​வெளி ஆராய்ச்சி நிறுவன அ​மைப்பு, விண்​வெளி, விஞ்ஞானம், ​பொறியியல் சாத​னைகள், அதிர்ச்சி அ​லைகள் பற்…

தொல்லியல்

தொல்லியல் என்னும் அறிவுப் புலத்தை அறிமுக நிலையில் இந்நூல் எடுத்துரைக்கிறது. பல்வேறு அறிவியல் புலங்களின் மலர்ச்சியுடன் இணைந்து தொல்லியல் எவ்வாறு அறிவியல் புலமாக மலர்ச்சியடை…