தத்துவம் Books


பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-10)

Author: ஓஷோ

"நீங்கள் எந்தக் கணத்தில் கண்களை மூடினாலும், முதலில் எண்ணங்களைப் பார்ப்பீர்கள்; ஓர் எண்ண அடுக்கு உங்களைச் சுற்றி. எண்ணங்கள் அதிர்வை ஏற்படுத்துகின்றன. ஒன்று வந்தபடி இன்னொன்று போனபடி…

Check Price

பித்தன் நாடோடி (கலீல் ஜிப்ரான்)

ஆன்மாவைக் குளிர்விக்கும் வானோடையாகவும், அநீதிகளைக் சருகுகள் போல் எரித்துத் தள்ளும் நெருப்பின் கொழுந்தாகவும் ஒரே நேரத்தில் ஜிப்ரானின் எழுத்துக்கள் அத்துவிதம் கொள்பவை. பருகப் ப…

Check Price

மணலும் நுரையும் (கலீல் ஜிப்ரான்)

காலத்தை வென்ற ஞானத்தின் நாயகன் கலீல் ஜிப்ரான் மண்ணுலகை விட்டு அவர் மறைந்து போய் என்பத்தைந்தாண்டுகள் ஆன பின்னும் உலகில் அதிகம் விற்பனையாகும் இலக்கியப் படைப்புகளில் தொடர்ந்து முத…

Check Price

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-6)

Author: ஓஷோ

உலகத்தில் ஆண்கள் உள்ள அதே எண்ணிக்கையில் பெண்களும் உள்ளவர்.உடல்கூறு வல்லுனர்கள்கூட எப்படி இது நிகழ்கிறது. எப்படி இயற்கை இதை நிர்வகிக்கிறது, எப்படி இயற்கை அதே விகிதாசாரம் தே…

Check Price

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-8)

Author: ஓஷோ

உங்களிடம் பணம் இருக்கலாம். அது எந்தவொரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தி விடாது. அது இல்லாமலும் நீங்கள் இருக்கலாம். அதுவும் எந்தவொரு வித்தியாசத்தையும் உண்டுபண்ணி விடாது. சமூக…

Check Price

அகமலர்ச்சி

ஜே. கே. அவர்களின் தத்துவம் சற்று கடினமானது ஆனால் சத்தானது என்பார்கள். திரு. மானோஸ் அவர்கள் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் அகமலர்ச்சி என்ற இந்நூலில் ஜே.கே.யின் சுயசரிதத்தின் சுருக்…

Check Price

அறமும் அறநெறிச் சிந்தனைகளும்

உன்னிடமுள்ள நற்குணத்தை நான் மறைத்துவிடத் துணியேன். என்னிடமுள்ள தீய குணத்தை நான் மன்னித்துவிடத் துணியேன். உண்மையான அறம் பிறரிடம் அன்பு கொள்வதே; உண்மையான அறிவு பிறரை அறிந்…

Check Price

கடவுள் இறந்து விட்டார் ஸென்னே வாழ்கிறது

Author: ஓஷோ

"கடவுள் இறந்துவிட்டார், ஒருவேளை" என்று ஜெரார்ட் டி நெர்வால் ஒரு நாள் இந்த வரிகளை எழுதியவரிடம் கூறினார், கடவுளுடன் முன்னேற்றத்தைக் குழப்பினார், மேலும் உயிரின் மரணத்திற்கான…

Check Price