சிறுகதைகள் Books
காளி நாடகம்
தற்கால மலையாளச் சிறுகதையில் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.உண்ணியின் சிறுகதைத் தொகுப்பு இது. இதை மலையாளச் சிறுகதையின் இன்றைய போக்கைச் சுட்டுக்காட்டும் ஒரே தொகுப்பா…
அசோகமித்திரன் சிறுகதைகள் (1956 - 2017)
தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2017 வரை அறுபதாண்டுகள் எழுதிய…
கு. அழகிரிசாமி சிறுகதைகள்
கு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர். …
கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் தொகுதி
'கல்கி' என்ற மூன்றெழுத்தினை அறியா தமிழர் இலர் எனலாம். சரித்திர நாவல் உலகிலும். நாவலுலகிலும், சிறுகதைகளிலும், கட்டுரை வளத்திலும், நகைச்சுவை உணர்விலும், கலை இலக்கிய உல…
இப்படியாக ஒரு சினேகிதி
எழுத்துக்கு ஒரு கொள்கை இருக்க வேண்டுமா என்று தெரியவில்லை. ஏதேனும் ஒன்றை முன் நிறுத்தவோ, அல்லது ஏதேனும் ஒரு கருத்தை பிரச்சாரம் செய்யவோதான் இந்த கவிதையோ அல்லது கதைகளோ ப…
சிபிகள்
கிராமப்புற எளிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளை தன்னுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் உரத்துப் பேசும் குரலாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி…
பதினெட்டாம் நூற்றாண்டின் மழை
எல்லோரது கதைகளின் அடியிலும் சுயசரிதையின் மெல்லிய நீரோட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. அது எழுத்தாளன் மட்டுமே அறிந்த நதி. இது எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டாவது சிறுகதைத் தொகுதி.…
ரொட்டித் துண்டு
அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , …
தனிமையின் நூர் வருடங்கள் (மலையாளச் சிறுகதைகள்)
இனம், மொழி, பண்பாடு என எல்லாம் மாறுகின்றன. மாறாதிருப்பவை மானுட உறவுகள்! அவற்றின் இழைகள் அறுந்துவிட்டால் எல்லாமும் அர்த்தமில்லாமல் அழிந்துவிடலாம். (ஆனால்) அவ்வாறு அழிந்துவ…
புதுமைப்பித்தனின் சிறுகதைக் களஞ்சியம்
'கதைகள் கதைகளாக! இல்லாமல் எதார்த்தமாகவும், மக்களுக்கும், சமூகத்திற்கும் நல்ல வழி காட்டியாகவும், படிப்போரையும் கேட்போரையும் கதைக்குள் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும். என்ற வகையில்…