வரலாற்று நாவல் Books
நிலமங்கை
'நிலமங்கை' நூற்றுக்கு நூறு சரித்திர ஆதாரங்களை உடைய கதை. பாண்டிய நாட்டு அரியணைச் சண்டை யையும் மாலிக்காபூரின் படையெடுப்பையும், இக்கதை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிறது. கு…
இருமுடிச் சோழன் உலா
சுங்கம் தவிர்த்த சோழன்' என வரலாறு சொல்லும் முதலாம் குலோத்துங்கச் சோழன், சாளுக்கிய ராஜேந்திரனாக இருந்து அநபாயச் சோழனாக ஆனவன். சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சோழ …
குந்தவைப் பிராட்டியார்
பிற்கால சோழர்களில் முதலாம் இராஜராஜன் என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மன் காலத்தை சோழர்களின் பொற்காலம் என வரலாற்று அறிஞர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.இராஜராஜசோழன் தனது வாழ்நாள…
வந்தியத்தேவன் வாள்
"வந்தியத்தேவன் வாள்" சோழ நாட்டின் உயர்வுக்காக பல போர்க்களங்களில் பெரும் பங்கு பெற்றிருக்கிறது. அந்த வாள் சூரிய ரச்மியைப் பிரதிபலித்து மின்னும். சந்திரன் ஒளியிலே தன் போர்க் கு…
இருள்விழி (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)
பொதுவாக மகாபாரத தொலைக்காட்சித்தொடர்களிலும் காலட்சேபங்களிலும் கெட்டவர்களாகவே திருதராஷ்டிரரும் காந்தாரியும் காட்டப்படுகிறார்கள். அப்படியென்றால் தவசீலரான விதுரரும் பீஷ்மரும்…
கல்கியின் பார்த்திபன் கனவு
இது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக எழுதி வெளியான புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன்…
உத்தமச் செல்வி
வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சிறுகதைகள் புனைதலே வரலாற்றுச் சிறுகதைகள் என அழைக்கப்படுகின்றன. அந்த வகையில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் வெவ்வேற…
தேன் மலைக் கன்னி
கல்கி அவர்கள் அமைத்துத் தந்த வடிவம் ஒன்று உண்டு சரித்திர உண்மைகளை சிறிதும் பிசகாது அடிப்படையாகக் கொண்டு,தன் கற்பனை வளத்தால் காதல், வீரம், நகைச்சுவை, மக்களின் மண்வாசனை உணர்வ…