சித்தர்கள் Books
இதயகீதம் வாசி கல்பம்
உலக மககளுக்கு சித்தர்களின் பங்களிப்பு சுத்த சித்த ஞான வழி எல்லார் வாழ்வையும் வளப்படுத்தும் வாசி கல்பம்
சித்தர் பாடல்கள்
சித்து என்ற சொல்லுக்கு அறிவு என்பது பொருள். சித்தர் அறிவுடையோர், ஆன்மாவைப் போல ஆதல், மகத்துவம் ஆதல், தம் உடல் கண்டிப்பு இல்லாததாய்க் கண்டிப்பு உள்ளவற்றை உருவ வல்லான் ஆதல், இலக…
போகர் அருளிய வைத்திய சாரம் 700
போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ …
அகத்தியர் அருளிய வைத்திய வல்லாதி விளக்க உரையுடன்
அகத்தியர் அருளிய வைத்திய நூல்களில் மிகவும் சிறப்பற்றது அகத்தியர் வைத்திய வல்லாதி எனும் நூலாகும் வல்லாதி என்றால் சேங்க்கொட்டையை குறிக்கும்
தன்வந்தரி ரோக நிர்ணய சாரம் விளக்க உரையுடன்
சித்தர்கள் அளித்துள்ள மருத்துவ நூல்களில் தனிச் சிறப்புற்றது தன்வந்தரியின் மருத்துவ நூலாகும். இந்நூலில் நோயின் அறிகுறிகளும்-அதன் குணங்களும் அதாவது பாதிப்புகளும் விளக்கியுள்ளத…
அகத்தியர் அருளிய வர்ம சூத்திரம் ஒடிவு முறிவு சாரி
சித்த மருத்துவ முறையொன்று நாள்போக்கில் தற்காப்பு கலையாகி, பின்னர் எதிரிகளை கொல்லும் போர்க் கலையாக மாறியது என்றால் அது வர்மம் என்ப்படும் வர்மக் கலைதான். வல்லமை, வன்மை என்கிற …
மச்சமுனி நாயனார் 800 (யோகம் ஞானம் வைத்தியம்) விளக்க உரையுடன்
மச்சமாமுனி இயற்றிய வைத்திய சூத்திரம்-800-ல்அவர் மருத்துவம் மட்டும் அல்லாது த்த்துவார்த்தம் மற்றும் வேதாந்தம் ஆகியமுறைகளையும் விளக்கமாக உரைத்திருப்பதால் அவர் யோக கலையில் சிறந்த…
திருமூலரின் மனோசக்திக் கலை
இப்பொழுது ஒவ்வொரு சமூகத்திலும் வயதானவர்கள், வாலிபர்கள், இவர்களுடைய மனோநிலையும் தேகநிலையும் சரியான நிலையில் இருக்கவேண்டிய அவசியத்தைப் பற்றி ஒரு கவலை அதிகமாகிக் கொண்டு…