அறிவியல் Books
செய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள்
நெருக்கடி நிலை மின் விளக்கிற்கான மின்சுற்று அமைத்தல். கேளா ஒலி கொசுவிரட்டிக்கான மின்சுற்று அமைத்தல், தானியங்கு மின்சாரமணி தொலைபேசி அலை பெருக்கிக்கான மின்சுற்று அமைத்தல்…
அறிவியல் அறிஞர் ரைட் சகோதரர்கள்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
விண் இயற்பியலின் சில அம்சங்கள்
விண் இயற்பியலின் சில அரசங்கள் என்னும் இந்நூலை இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் மெ. மெய்யப்பன் அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். ஏற்கெனவே முனைவர் மெய்யப்பன் அவர்கள் பல அ…
நீயும் நானும் சாவதில்லை ( ஆதி அணு அழிவதில்லை)
மனித சித்தாந்தமும், விண்ணியல் ஆராய்ச்சியும் பற்றி விளக்கி ஒரு கற்பனையற்ற கதையாய்க் குழைத்து விளக்கித் தருகிறது. நூல். பாட்டனும், முப்பாட்டனும் இறந்த பின்னும் இப்பிரபஞ்சமே செத்…
ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள்
பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ,மத்திய ஆய்வு கூடத்தில் தலைமை விஞ்ஞானி பொறுப்பில் இருந்தவர் சுஜாதா. பேசத்தக்க சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், என பல…
ராக்கெட்டுகள் மூலம் விண்வெளியில்
விண்வெளி ஆராய்ச்சியில ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் உதவும். மேலும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அமைப்பு, விண்வெளி, விஞ்ஞானம், பொறியியல் சாதனைகள், அதிர்ச்சி அலைகள் பற்…
அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 1)
நீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப் பூமி எப்படிப்பட்டது? இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன…
உயிர்கள் எப்படி தோன்றின?
புழு, பூச்சி, தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என முழுக்க முழுக்க உயிர்களால் நிரப்பப்பட்ட உலகம் இது. உயிர்கள் எப்படித் தோன்றின? ஒரே ஒரு செல்ல…
நாஸ்ட்ரடாமஸ் சொன்னதெல்லாம் நடக்கிறது
நாஸ்ட்ரடாமஸின் 'தி செஞ்சுரீஸ்' (The Centuries) என்ற நூல் உலகில் பைபிளுக்கு அடுத்தபடி அதிகம் விற்பனையாகிற நூல். இதுவரை பல்வேறு மொழிகளில் பலநூறு பதிப்புகள் வந்து விட்ட…
உயிரின் ரகசியம்
மனித உயிர் என்பது ஓர் வற்றாத அதிசயம். அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால் ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும். உயிரின் ரகசியத்தை அறிய விஞ்ஞானிகளும் வேதாந்திகளு…