Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
சிறு மழலைக்காக திருமணம் என்னும் பந்தத்தில் இணையும் இரு இதயங்கள்.. கடந்த கால வாழ்க்கை கொடுத்த கசப்பில் ஜெனி.. கடந்த கால வாழ்க்கையை மறக்க முடியாமல் ஈஸ்வர்.. ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் இவர்களிடையே நேசம் மலர்ந்ததா.. இவர்களின் நண்பர்கள் கோபி பத்மினியின் அழகிய காதல் நந்தவனத்தில் பொழியும் மழைச்சாரல் போல்.. மீதம் தெரிந்து கொள்ள வாருங்கள் கதையோடு பயணிப்போம்
Shelves
More like this
யாயும் யாயாகின் நீயும்
யாயும் யாயாகின் நீயும் .. இது ஒரு காதல் கதை… காதல், ஊடல், கூடல், மோகம் , சீற்றம், என பலவித உணர்வுகளின் சங்கமம் தான் இந்தக் கதை. இந்தக் கதை உங்களை நிச்சயம் பல்வேறு உணர்வுக்…
கடுவன் சூடிய பிச்சி பூ
தனக்கு நேர்ந்த நிகழ்வால் திருமணம் வேண்டாம் என இருக்கும் நாயகன்... அவனை போராடி திருமணத்துக்கு ஒத்துக்க வைக்கும் குடும்பத்தார்... அந்த திருமணத்திலும் எதிர்பாராத திருப்பம்... …
ஆதித்யனின் அனிச்சம் பூவே
மனதில் கொள்ளை கொள்ளையாய் காதல் இருந்தும் பிரிந்து விலகி நிற்கும் நாயகன் & நாயகி பிரிவிற்கு காரணம் என்னவோ? சிலரின் சதியா? இல்லை அவர்களின் விதியா? காலம் அனைத்தையும் …
கள்ளமாய் கவராதே கந்தர்வனே
மனதிற்குள் காதல் இருந்தும் முற்று முதலாக நாயகனை வெறுக்கும் நாயகி! அவளை உயிருக்கு உயிராய் நேசிக்கும் நாயகன்! நாயகியின் வெறுப்பிற்கான காரணம் தான் என்ன? நாயகனின் சுற்றி ந…