Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- பக்கங்கள்
- 399
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DYZTBY65
மனதில் கொள்ளை கொள்ளையாய் காதல் இருந்தும் பிரிந்து விலகி நிற்கும் நாயகன் & நாயகி பிரிவிற்கு காரணம் என்னவோ? சிலரின் சதியா? இல்லை அவர்களின் விதியா? காலம் அனைத்தையும் மாற்றி இருவரையும் இணைத்து வைத்ததா? என்பதை காதல், பாசம், ரோம் ரொமான்ஸ், துரோகம், ஏக்கம், பரிதவிப்பு எல்லாம் கலந்து என்னுடைய பாணியில் கொடுத்து இருக்கிறேன். படித்து விட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
Shelves
More like this
யாயும் யாயாகின் நீயும்
யாயும் யாயாகின் நீயும் .. இது ஒரு காதல் கதை… காதல், ஊடல், கூடல், மோகம் , சீற்றம், என பலவித உணர்வுகளின் சங்கமம் தான் இந்தக் கதை. இந்தக் கதை உங்களை நிச்சயம் பல்வேறு உணர்வுக்…
தேவ மல்லிகை பூவே
சிறு மழலைக்காக திருமணம் என்னும் பந்தத்தில் இணையும் இரு இதயங்கள்.. கடந்த கால வாழ்க்கை கொடுத்த கசப்பில் ஜெனி.. கடந்த கால வாழ்க்கையை மறக்க முடியாமல் ஈஸ்வர்.. ஒருவரையொருவர் ஏ…
கள்ளமாய் கவராதே கந்தர்வனே
மனதிற்குள் காதல் இருந்தும் முற்று முதலாக நாயகனை வெறுக்கும் நாயகி! அவளை உயிருக்கு உயிராய் நேசிக்கும் நாயகன்! நாயகியின் வெறுப்பிற்கான காரணம் தான் என்ன? நாயகனின் சுற்றி ந…
கடுவன் சூடிய பிச்சி பூ
தனக்கு நேர்ந்த நிகழ்வால் திருமணம் வேண்டாம் என இருக்கும் நாயகன்... அவனை போராடி திருமணத்துக்கு ஒத்துக்க வைக்கும் குடும்பத்தார்... அந்த திருமணத்திலும் எதிர்பாராத திருப்பம்... …