தலித்துகளும் நிலமும்: பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு
Share:

தலித்துகளும் நிலமும்: பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு

Dalithugalum Nilamum: Panchami Nilam Kidaitha Varalaru

Check Price on Amazon
4.3/5 · 15 reviews

தலித்துகளும் நிலமும்: பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு

Dalithugalum Nilamum: Panchami Nilam Kidaitha Varalaru

4.3/5 · 15 reviews
பக்கங்கள்
60
வடிவம்
Kindle Edition
பதிப்பகம்
மணற்கேணி (Manarkeni)
ASIN
B07ZJNH2ZT

பதினெட்டாம் நூற்றாண்டின் சென்னை மாகாணத்தில், மிராசுதார்களின் நிலவுடைமை அமைப்பு தலித் மக்களை நிலமற்றவர்களாக, அடிமைகளாக வைத்திருந்த காலகட்டத்தில், 1857 சிப்பாய் கலகத்திற்கு முன்பே தமிழ்நாட்டுப் பறையர்கள் நிலம் மற்றும் பொருளாதார உரிமைகளுக்காகக் கிளர்ச்சி செய்தனர். செங்கல்பட்டு கலெக்டர் J.H.A. Tremenheere பறையர்களுக்கு ஆதரவாக நின்று, ஆங்கிலேய அரசாங்கம் பல இலட்சம் ஏக்கர் விளைநிலங்களைப் 'பஞ்சமி நிலம்' …

Interested in this book? Check Price on Amazon
Shelves
சமூக அறிவியல் தமிழ்நாடு வரலாறு Social Sciences Politics சமூக நீதி நில உரிமை பஞ்சமி நிலம் புனைகதை அல்லாதவை அரசியல் History Non-Fiction வரலாறு

More like this


இரண்டாம் உலகப் போர்

ஹிட்லர் என்கிற ஒரு மனிதன் உலகத்தில் தோன்றாமல் இருந்திருந்தால் இரண்டாவது உலக யுத்தம் ஏற்பட்டிருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான். அவரது நாடு பிடிக்கும் ஆசை. ஐரோப்பிய தேசங்கள…

3.7/5 · 17 reviews

சொன்னால் முடியும்

தான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக இருக்கிறது. அதிகா…

திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம்

பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முத…

3.4/5 · 18 reviews

நிலமெல்லாம் ரத்தம்

இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல் பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வ…

3.9/5 · 54 reviews

மால்கம் எக்ஸ்

மல்கம் எக்ஸ் (Malcolm X, மே 19, 1925 - பெப்ரவரி 21, 1965) ஒரு ஆப்ரிக்க அமொிக்க முஸ்லிம் சமயஅமை ச்சரும் மனித உாிமை செயற்பாட்டாளரும் ஆவாா். தன்னுடைய ஆதரவாளா்களால் கறுப்…

பறையர் வரலாறு: டி. கோபால் செட்டியார்

ஆதிதிராவிடர் சரித்திரம் என்ற இந்த நூலில் கோபால் செட்டியார் குறிப்பிடும் பல தகவல்களை 1902 ஆம் ஆண்டிலேயே கர்னல் எஸ்.ஆல்காட் ’புவர் பறையா’ என்ற தனது நூலில் எடுத்துரைத்துள்ளார்…

4.0/5 · 2 reviews

வந்தார்கள்... வென்றார்கள்!

ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்…

3.7/5 · 3 reviews

குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும்

"தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பக…

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு

என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது…

4.0/5 · 24 reviews

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்

மனிதனால் படைக்கப்பட்ட பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிஸின் ஈஃபிள் டவர், சீனப் பெரும் சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசியம், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் க…

எனது இந்தியா

இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…

4.6/5 · 27 reviews

நாயகன் சே குவாரா

அர்ஜென்டினா நாட்டில் பிறந்து, கியூபா நாட்டு விடுதலைக்காகப் போராடிய சே குவாராவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் இது. மருத்துவப் படிப்பு படித்துவிட்டு தன்னை ஒரு போராளிய…