சேரர் கோட்டை, பாகம் 2
Share:

சேரர் கோட்டை, பாகம் 2

Cherar Kottai, Part 2

Check Price on Amazon
3.7/5 · 10 reviews

சேரர் கோட்டை, பாகம் 2

Cherar Kottai, Part 2

3.7/5 · 10 reviews
பக்கங்கள்
608
வடிவம்
Paperback
பதிப்பகம்
Kamalam Books
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DLTCJ71L

சேரர் கோட்டை, கோகுல் சேஷாத்திரி எழுதிய ஒரு வரலாற்றுத் தமிழ்ப் புதினம். காந்தளூர் சாலைப் போரில் ராஜராஜ சோழன் அடைந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நூல். களரிப்பயிற்று, வர்மக்கலை ஆகியவை குறித்த விவரங்கள் இந்நூலில் கையாளப்பட்டுள்ளன. 2007 முதல் 2010 வரை மாத இணைய இதழான வரலாறு.காம் இதழில் தொடராக வெளிவந்த இக்கதை கமலம் புக்ஸ் பதிப்பகத்தாரால் நூலாக ஜூலை 21, 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தனது …

Interested in this book? Check Price on Amazon
Shelves
Historical Fiction வரலாற்றுப் புனைகதை

More like this


உதயபானு - வார்கடல்

1001 CE. Chōḷa king Rājarāja is on his way to Aḷa nādu, the hillside western region of Pāṇḍya country to meet old malayāḷi natives settled at Pūra…

4.2/5 · 5 reviews

இராஜகேசரி

கி.பி. 1000. தஞ்சாவூரில் மாமன்னர் ராஜராஜ சோழன் சிவபெருமானுக்கென பிரம்மாண்டமான கற்றளி எழுப்பிக் கொண்டிருக்கிறார். அவரது ஐப்பசி மாத சதய விழா நெருங்கும் நேரத்தில், சேரந…

4.3/5 · 20 reviews

சேரர் கோட்டை, பாகம் 1

தனது மூத்த அண்ணனான ஆதித்த கரிகாலனின் கொலைக்கும், சேர நாட்டில் அமைந்துள்ள காந்தளூர்ச் சாலைக்கும் இடையில் ஒரு மர்மமான தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறியும் அருள்மொழிவர்மர் — ராஜ…

3.6/5 · 16 reviews

பைசாசம்

பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பாண்டிய நாட்டில், சிவகங்கை மாவட்டத்தின் திருக்கோளக்குடி என்ற சிற்றூரில் மனநிலை குன்றிய மூவேந்தன் ஊருணிக்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறான்…

3.9/5 · 15 reviews

உதயபானு - பனித்திரை

Panithirai (Veil of Mist) is book II in the Udhayabanu historical fiction series. This series is a sequel to author's well known earlier works - R…

4.0/5 · 6 reviews

உதயபானு - தீம்புனல்

Theempunal (Sweet waters) is book III in the Udhayabanu historical fiction series. This series is a sequel to author's well known earlier works - …

5.0/5 · 2 reviews

உதயபானு - கார்மேகம்

Karmegam (Dark clouds) is book I in the Udhayabanu historical fiction series. This series is a sequel to author's well known earlier works - Rajak…

4.1/5 · 10 reviews

இராஜகேசரி

தமிழில் வரலாற்று நாவல்களுக்கென சிற்சில இலக்கணங்கள் இருக்கின்றன. அவற்றை மீறுகிறேன் பேர்வழி என்று முதல் நாவலிலேயே கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ளும் உத்தேசமெல்லாம் எனக்கில்லை.…

பைசாசம் (வரலாற்றுப் புதினம்)

பைசாசம் ,வரலாற்று நாவல் உலகில் சற்று வித்தியாசமான முயற்சி.ஒரு சிறிய கிராமத்தில் சுற்றிச் சுழன்று நடக்கும் கதை. இராஜாக்கள் கத்தியைக் தூக்காமல் ஒற்றர்கள் வேவு பார்க்காமல் இளவ…

உதயபானு - மாமழை

Maamazhai (Thunderstorm) is book V of Udhayabanu historical fiction series and a part of Rajakesari - Cherar Kottai Trilogy. 1001 CE. Chōḷa…

திருமாளிகை

கல்வெட்டுக்கள் மற்றும் இதர வரலாற்றுச் செய்திகளின் பின்னணியில் புனையப்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல் தொகுப்பு. தலைப்புக் குறுநாவலான திருமாளிகை முதலாம் இராஜராஜ சோழரின் …

5.0/5 · 1 reviews

18வது அட்சக்கோடு

ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், …

4.3/5 · 51 reviews