Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- பக்கங்கள்
- 555
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Kamalam Books
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788183797160
தனது மூத்த அண்ணனான ஆதித்த கரிகாலனின் கொலைக்கும், சேர நாட்டில் அமைந்துள்ள காந்தளூர்ச் சாலைக்கும் இடையில் ஒரு மர்மமான தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறியும் அருள்மொழிவர்மர் — ராஜராஜ சோழன் — தன் சகோதரனின் மரணத்துக்கான பழிக்குப் பழி வாங்க முற்படுகிறார். ஆனால் காந்தளூர்ச் சாலை நான்கு பெரிய கல்விக் கேந்திரங்களுள் ஒன்று — மதிக்கப்படும் ஒரு நிறுவனம். அதை நேரடியாகத் தாக்க அவர் தயங்குகிறார். மஹா காசியப தேரரின்…
Genres
Shelves
More like this
உதயபானு - கார்மேகம்
Karmegam (Dark clouds) is book I in the Udhayabanu historical fiction series. This series is a sequel to author's well known earlier works - Rajak…
உதயபானு - வார்கடல்
1001 CE. Chōḷa king Rājarāja is on his way to Aḷa nādu, the hillside western region of Pāṇḍya country to meet old malayāḷi natives settled at Pūra…
உதயபானு - பனித்திரை
Panithirai (Veil of Mist) is book II in the Udhayabanu historical fiction series. This series is a sequel to author's well known earlier works - R…
பைசாசம்
பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பாண்டிய நாட்டில், சிவகங்கை மாவட்டத்தின் திருக்கோளக்குடி என்ற சிற்றூரில் மனநிலை குன்றிய மூவேந்தன் ஊருணிக்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறான்…
இராஜகேசரி
கி.பி. 1000. தஞ்சாவூரில் மாமன்னர் ராஜராஜ சோழன் சிவபெருமானுக்கென பிரம்மாண்டமான கற்றளி எழுப்பிக் கொண்டிருக்கிறார். அவரது ஐப்பசி மாத சதய விழா நெருங்கும் நேரத்தில், சேரந…
உதயபானு - தீம்புனல்
Theempunal (Sweet waters) is book III in the Udhayabanu historical fiction series. This series is a sequel to author's well known earlier works - …
சேரர் கோட்டை, பாகம் 2
சேரர் கோட்டை, கோகுல் சேஷாத்திரி எழுதிய ஒரு வரலாற்றுத் தமிழ்ப் புதினம். காந்தளூர் சாலைப் போரில் ராஜராஜ சோழன் அடைந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நூல். களரிப்…
இராஜகேசரி
தமிழில் வரலாற்று நாவல்களுக்கென சிற்சில இலக்கணங்கள் இருக்கின்றன. அவற்றை மீறுகிறேன் பேர்வழி என்று முதல் நாவலிலேயே கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ளும் உத்தேசமெல்லாம் எனக்கில்லை.…
பைசாசம் (வரலாற்றுப் புதினம்)
பைசாசம் ,வரலாற்று நாவல் உலகில் சற்று வித்தியாசமான முயற்சி.ஒரு சிறிய கிராமத்தில் சுற்றிச் சுழன்று நடக்கும் கதை. இராஜாக்கள் கத்தியைக் தூக்காமல் ஒற்றர்கள் வேவு பார்க்காமல் இளவ…
உதயபானு - மாமழை
Maamazhai (Thunderstorm) is book V of Udhayabanu historical fiction series and a part of Rajakesari - Cherar Kottai Trilogy. 1001 CE. Chōḷa…
குற்றப் பரம்பரை
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு உள்ளான கொம்பூதி கிராம மக்களின் வாழ்வியல், வீரம் மற்றும் அறத்தை பதிவு செய்யும் நாவல். திருட்டைக் குலத்தொழிலாகக் கொண்ட வேயன்னா மற்றும் அவனது கூ…
திருமாளிகை
கல்வெட்டுக்கள் மற்றும் இதர வரலாற்றுச் செய்திகளின் பின்னணியில் புனையப்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல் தொகுப்பு. தலைப்புக் குறுநாவலான திருமாளிகை முதலாம் இராஜராஜ சோழரின் …