அப்பா என்னும் வில்லன்
Share:

அப்பா என்னும் வில்லன்

Appa Ennum Villan

Check Price on Amazon
4.0/5 · 23 reviews

அப்பா என்னும் வில்லன்

Appa Ennum Villan

4.0/5 · 23 reviews
வடிவம்
Kindle Edition
பதிப்பகம்
Pustaka Digital Media
மொழி
தமிழ் (Tamil)
ISBN-10
9395686146
ASIN
B01M9K9CO5

Bharathi Baskar is a very famous for her speeches and she has written short stories in various magazines.

Interested in this book? Check Price on Amazon
Quotes

மெய்த்திருப்பதம் மேவு' 'நாளையிலிருந்து நீ ராஜா' என்று சொன்ன போதும் சரி, 'இத்திருத்துறந்து ஏக' - இந்த நிமிஷத்திலிருந்து காட்டுக்குப் போ' என்ற போதும் சரி, இராமனின் முகம் சித்திரத்தில் வரைந்த தாமரைப் பூப்போல மலர்ந்தே இருந்ததாம்.

காதலோ, கல்யாணமோ, பிரண்ட்ஷிப்போ எல்லாத்தோட டைமென்ஷனும் மாறிட்டே இருக்கு ஒரு சமயத்தில் ரொம்ப முக்கியமா தெரியறது மற்றொரு சமயத்தில் அவ்வளவு பெரிசா, முக்கியமா தெரியாது. டேக் இட் ஈஸி

அட இதைத்தானே கண்ணதாசன் கையளவு கிடைத்தாலும் கலங்க மாட்டேன். அது கடலளவே ஆனாலும் மயங்க மாட்டேன். உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா! இதை உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா'ன்னு சொல்லியிருக்கார்

More Quotes...
Shelves
தமிழ் இலக்கியம் Tamil Literature சிறுகதைகள் Short Stories Feminism பாரதி பாஸ்கர் பெண்ணியம் தமிழ் சிறுகதை

More like this


ஒரு சிறு இசை

2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…

3.8/5 · 33 reviews

நீ நதி போல ஓடிக்கொண்டிரு

பிரபல பேச்சாளர் மற்றும் எழுத்தாளரின் தத்துவார்த்தமான பார்வையில் உருவான இந்த நூல், வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் நேர்மறையான அணுகுமுறையை முன்வைக்கிறது. ஒரு நதியானது தடை…

சிறகை விரி! பற

மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெற…

யானை டாக்டர்

பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆன்…

4.5/5 · 200+ reviews

வைரமுத்து சிறுகதைகள்

விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

4.4/5 · 200+ reviews

கருட புராணம்

கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…

தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.0/5 · 100+ reviews

கற்றதும்... பெற்றதும்...

இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா

3.9/5 · 28 reviews

சிறு சிறுகதைகள்

இந்தப் பகுதியில் சின்னஞ்சிறு விஷயங்கள் பல எழுதப்போகிறேன். முதலில் சின்னஞ்சிறு கதைகள்,அப்புறம் கவிதைகள், அறிவுயல் விஷயங்கள்,புதிர்கள், படங்கள் இவற்றுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா…

4.3/5 · 3 reviews

தாயுமானவன்

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

4.4/5 · 18 reviews

ஓஷோவின் ஞானக் கதைகள்

ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …